நெல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 65:
 
== தமிழ் இலக்கியத்தில் இடம் ==
கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, [[ஔவையார்]] பரிசிலாகத் தந்து “குடி உயர கோன் உயர்வான்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் [[தமிழ்|தமிழுக்கு]] மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியத்தில்சங்க இலக்கியங்களில் உள்ளதுபதிவிருக்கிறது.
 
[[ஔவையார்|ஔவையாருக்கு]] நெல்லிக்கனியை பரிசிலாகத் தந்து “குடி உயர கோன் உயர்வான்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார் அதியமான்.
 
== மருத்துவப் பலன்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நெல்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது