சித்திரைத் திருவிழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
 
==மதுரை சித்திரைத் திருவிழா==
[[மதுரை|மதுரையில்]] சித்திரைத் திருவிழா [[சைவம்|சைவ]]மும் , [[வைணவம்|வைணவ]]மும் இணைந்த்த்இணைந்தத் திருவிழா ஆகும். இரு சமயங்கள் தொடர்புடைய மீனாட்சி [[சிவன்|சுந்தரேசுவரர்]] திருக்கல்யாணமும், [[அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)|அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா]]வும் விளங்குகின்றன<ref>மதுரை மீனாட்சியம்மன் பற்றி நீங்கள் அறிந்திராத 35 அபூர்வத் தகவல்கள்! #MaduraiChithiraiFestival https://www.vikatan.com/news/spirituality/155301-this-article-about-madurai-meenakshi-amman-temple-festival.html</ref><ref>கொடியேற்றத்துடன் தொடங்கியது, மதுரை சித்திரைத் திருவிழா! https://www.vikatan.com/news/spirituality/154476-chithirai-festival-of-meenakshi-temple-begins-with-flag-hoisting.html</ref><ref>அழகர் எழுந்தருளப்போகும் ஆயிரம்பொன் சப்பரத்துக்குத் தலை அலங்கார பூஜை! https://www.vikatan.com/news/spirituality/154089-madurai-chithirai-festival.html</ref><ref>கள்ளழகர் எழுந்தருள வாகனங்கள் தயார்! - ஜொலிஜொலிக்கும் மதுரை https://www.vikatan.com/news/spirituality/155165-lord-kallazhagar-ready-to-brings-joy-to-madurai-residents.html</ref><ref>நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள்... விழாக்கோலம் பூண்ட அழகர் மலை https://www.vikatan.com/news/spirituality/155231-alagar-koil-festival.html</ref>. சமயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடனே [[திருமலை நாயக்கர்|மன்னர் திருமலை நாயக்கர்]] காலத்தில் இரு விழாக்களும் இணைக்கப்பட்டு ஒரே விழாவாக ஆக்கினார். இதனால் [[வைகை]] ஆற்றின் வட கரையில் அமைந்த ஊரான தேனூரில் ஆற்றில் இறங்கும் விழா, வெகுகாலமாகவே நடைபெற்றுவருகிறது. பின்னாளில் இத்திருவிழா மதுரையில் வைகை ஆற்றில் இறங்கும்படியான விழாவாக மாற்றியமைக்கப்பட்டது. இதற்காக, மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பி விடுவதாகப் புதிய கதையும் புனையப்பட்டது. உண்மையில் மண்டூக மகரிசிக்கும் நாரைக்கும் சாப விமோசனம் அளிக்க அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த பழைய புராணம்.<ref>டாக்டர் அம்பை மணிவண்ணன் எழுதிய “கோயில் ஆய்வும் நெறிமுறைகளும்” நூல் பக்கம்: 187.</ref>
 
==துணை சித்திரைத் திருவிழா==
"https://ta.wikipedia.org/wiki/சித்திரைத்_திருவிழா" இலிருந்து மீள்விக்கப்பட்டது