இலங்கை கல்வி தரப்படுத்தல் சட்டங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சீர்திருத்த செயலாக்கம்
வரிசை 3:
இலங்கையில் கொண்டு வரப்பட்ட கல்வி தரப்படுத்த சட்டங்கள் இலங்கையில் இனப்பிரச்சினையின் தோன்ற முக்கிய காரணங்களில் ஒன்று. இந்த சட்டம் உயர் கல்வி வாய்ப்புக்களை சிங்கள், தமிழ், முஸ்லீம் மக்களின் தொகை அடிப்படையில் பிரித்தது. அதாவது அதிக புள்ளிகள் பெற்ற, திறமை வாய்ந்த தமிழ் மாணவர்கள் வாய்ப்புக்களை இழக்க, புள்ளிகள் குறைந்த சிங்கள மாணவர்கள் அந்த வாய்ப்புக்களை பெற்றனர். <ref>The first reform was the Standardization Act of 1967, whereby “a lower qualifying mark was set for Singhalese medium candidates so that a ‘politically acceptable’ proportion of places in science-based university courses would be secured for them” (Little, p. 97, de Silva 1974:157). This policy blatantly attempted to limit opportunities for higher education for Tamil students. Tamil representation in the university fell to under 16 percent by 1969, while the proportion of Singhalese had risen to over 80 percent (p. 97). [http://www.sangam.org/articles/view/?id=200]</ref>
 
 
== சீர்திருத்த செயலாக்கம் ==
இலங்கை கல்வி தரப்படுத்தல் சட்டங்கள் ஒரு பார்வையில் சீர்திருத்த செயலாக்கங்கள் ஆகும். அதாவது காலனித்துவ சட்டங்களால் பிந்தள்ளப்பட்ட சிங்கள மாணவர்களுக்கு கூடிய வாய்ப்புக்கள் வழங்கி இலங்கையில் தமிழ் சிங்கள மக்களின் கல்வி நிலையில் ஒரு சீர் நிலையை ஏற்படுத்துவதை நோக்காக கொண்டதாக சிலர் வாதிடுவர். இருப்பினும் இதை அரசு நிறைவேற்றிய முறை தமிழ் மாணவர்களை நேரடிப் பாதிப்புக்கு ஏற்படுத்தியது. தனிச் சிங்கள சட்டம், இனக் கலவரங்கள் பின்புலத்தில் பார்க்கையில் இது தமிழ் மாணவர்களின் கல்வி வளங்களை வழிமாற்றும் செயற்பாடு என்றும் தோன்றுலாம்.
 
 
== இவற்றையும் பார்க்க ==