திரு. வி. கலியாணசுந்தரனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{infobox person
[[File:V Kalyanasundaram 2005 stamp of India.jpg|thumb|திரு. வி. க அவர்களின் உருவம் பொறித்த அஞ்சல் தலை]]
| name = திரு. வி. கலியாணசுந்தரனார்
| image = V Kalyanasundaram 2005 stamp of India.jpg
[[File:V| Kalyanasundaramcaption 2005= stamp of India.jpg|thumb|திரு. வி. க அவர்களின் உருவம் பொறித்த அஞ்சல் தலை]]
| birth_name = திருவாரூர் விருதாச்சல கல்யாணசுந்தரம்
| birth_date = {{birth date|df=yes|1883|8|26}}
| birth_place = [[தண்டலம்]] (Thullam), [[காஞ்சிபுரம் மாவட்டம்]], [[தமிழ்நாடு]], இந்தியா
| occupation = அறிஞர், செயற்பாட்டாளர்
| death_date = {{death date and age|df=yes|1953|9|17|1883|8|26}}
}}
'''திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார்''' அல்லது '''திரு. வி. க.''', ([[ஆகத்து 26]], [[1883]] - [[செப்டம்பர் 17]], [[1953]]<ref>{{cite news|url=http://www.hinduonnet.com/2003/09/19/stories/2003091900680900.htm |title= செப்டம்பர் 19, 1953: திரு. வி. க.வின் மறைவு| publisher= த இந்து | date= செப்டம்பர் 19, 2003, மூலப்பதிப்பு செப். 19, 1953}}</ref>) அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின் காரணமாக இவர் ''தமிழ்த்தென்றல்'' என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.
 
"https://ta.wikipedia.org/wiki/திரு._வி._கலியாணசுந்தரனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது