சங்க இலக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 19:
|}
 
'''சங்க இலக்கியம்''' (''Sangam literature'') எனப்படுவது [[தமிழ்|தமிழில்]] கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் [[பெண்]]களும், நாடாளும் மன்னரும் உண்டு. சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன. பண்டைத்தமிழரது [[காதல்]], [[போர்]], வீரம், ஆட்சியமைப்பு, [[வணிகம்]] போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப்பாடல்கள் அறியத்தருகின்றன.
 
19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களான [[சி. வை. தாமோதரம்பிள்ளை]], [[உ. வே. சாமிநாதையர்]] ஆகியோரது முயற்சியினால் சங்க இலக்கியங்கள் அச்சுருப் பெற்றன. சங்க இலக்கியங்கள் ''எட்டுத்தொகை'' நூல்கள்,''பத்துப்பாட்டு'' நூல்கள்,''பதினெண் கீழ்க்கணக்கு'' நூல்கள் எனப் பெரும்பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/சங்க_இலக்கியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது