பெரும்பாணப்பாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி Reverted 1 edit by 210.18.147.178 (talk) to last revision by Arularasan. G. (மின்) அடையாளங்கள்: Undo Reverted |
||
வரிசை 8:
பெரும்பாலான கல்வெட்டுகள் பாண மன்னர்களின் பெயரை <nowiki>''மகாபலி பாணராஜா''</nowiki> என்றே குறிப்பிடுகின்றன. பாணர்கள் அவர்களின் நிலவியல் இடத்தைக் கொண்டும் புலிநாடு பாணர்கள், தூநாடு பாணர்கள் போன்ற பெயர்களால் குறிப்பிடப்படுகின்றனர். அவர்களின் மரபுவழியானது புராணக் கதைகளுடன் தொடர்புடையதாக அவர்களின் செப்பேடுகளிலும், கோவில் கல்வெட்டுகளிலும் விவரிக்கப்பட்டுள்ளன. ஒரு உதாரணமாக பாணன் மூன்றாம் விக்ரமாதித்யனின் உதயேந்திரம் சாசணத்தில், விஷ்ணுவின் மகாபலி பற்றிய புராணக் தொடர்புகளை விவரிக்கப்பட்டுள்ளது.<ref>Chittoor through the ages, by MD Sampath, p.34</ref>
== பாண மன்னர்கள் ==
பாண மன்னர்கள் [[மகாபலி சக்கரவர்த்தி]]யின் வழித்தோன்றல்களாக தங்களைக் குறிப்பிட்டுக்கொண்டனர். மேலும் அவர்கள் பெரும்பாணாதியரசர் அல்லது மகாபலி பாணராஜா என அழைக்கப்பட்டனர்.<ref>Art and culture of Tamil Nadu, by Irāmaccantiran̲ Nākacāmi and R. Nagaswamy, p.13</ref> துவக்கக் கால மன்னர்கள் பெரும்பண-அரைசர் போன்ற பெயர்களைக் கொண்டிருந்தது அவர்கள் காலத்திய நடுகற்களின் வழியாகத் தெரிகிறது.<ref>The political structure of early medieval South India, by Kesavan Veluthat, p.109</ref> <ref>[//en.wikipedia.org/wiki/Epigraphia_Indica Epigraphia Indica], Volume 15, p.108</ref>
== பாண மன்னர்களும் அண்டை மன்னர்களும் ==
[[மேலைக் கங்கர்]]களுக்கும் பாணர்களுக்கும் இடையில் திருமண உறவுகள் இருந்தன கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் பாண சிற்றரசன் முதலாம் விக்கிரமாதித்தனுடைய மகள் குந்தவை கங்க மன்னன் [[முதலாம் பிருதிவிபதி]]யை மணந்துகொண்டாள். கங்க மன்னன் சிறீபுருசன் ஆட்சியில் பாணர் சிற்றரசர்களாக [[தகடூர்|தகடூரை]] ஆண்டுள்ளனர்.
|