நருமதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
 
==தோற்றம்==
கிழக்கு மத்தியப்பிரதேசத்தின் [[அனூப்பூர் மாவட்டம்|அனூப்பூர் மாவட்டத்திலுள்ள]] அமர்கண்டிலுள்ள நரும்தை குளத்தில் தோன்றும் நர்மதா ஆறு அங்கிருந்து பாய்ந்து கபிலதாரா என்ற அருவியை உருவாக்குகிறது. மலைகளுக்கிடையே நெளிந்து ஓடும் இவ்வாறு கடின பாறைகளுக்கிடையே பாய்ந்து இராம்நகரிலுள்ள சிதிலமடைந்த அரண்மனையை அடைகிறது. ராம்நகருக்கும் [[மண்ட்லா]]விற்கும் இடைபட்ட 25 கி.மீ தூரம் பாறைகள் காரணமாக ஆழமாக இருந்ததுடன் அதிக வளைவுகள் இன்றி நேராக இருந்தது. வடமேற்காக சிறிது பயணித்து [[ஜபல்பூர்|சபல்பூரை]] அடைந்தது. அந்நகருக்கு அருகில் நருமதையின் 29 அடி உயர தூவந்தர் அருவி உள்ளது. அவ்வருவியில் இருத்து 3 கிமீக்கு மக்னீசியம் [[சுண்ணக்கல்|சுண்ணக்கல்லும்]] பசால்ட்டு பாறையும் உடைய [[பளிங்குக்கல் பாறைகள்]] என அழைக்கப்படுவதன் ஊடாக 295 அடி ஆறானது 59 அடி ஆறாக குறுகி ஓடியது.
 
 
==நர்மதா பரிக்ரமா==
"https://ta.wikipedia.org/wiki/நருமதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது