சரசுவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2811216 Gowtham Sampath உடையது. (மின்) அடையாளம்: Undo |
சிNo edit summary |
||
வரிசை 23:
[[சரசுவதி இராகம்|சரசுவதி]] எனும் பெயரில் இராகம் ஒன்றும் உள்ளது.
== சமயங் கடந்த தெய்வம் ==
=== இந்து மதத்தில் ===▼
[[இந்து]] மதமாக மாற்றம் பெற்ற சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், சௌரம் முதலியவற்றில் கலைமகள் வழிபாடும் பெருமையும் கூறப்படுகிறது.▼
▲===இந்து மதத்தில்===
▲இந்து மதமாக மாற்றம் பெற்ற சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், சௌரம் முதலியவற்றில் கலைமகள் வழிபாடும் பெருமையும் கூறப்படுகிறது.
'அனைத்து உயிர்களின் நாவினிலும் கலைமகள் வீற்றிருக்கிறாள் என்கிறது கந்தபுராணம்.
=== சமண மதத்தில் ===
''சுருதி தேவி'' என்றும், ''வாக்தேவி'' என்றும் சமணர்கள் சரஸ்வதியை வணங்குகிறார்கள். ''ஜின ஐஸ்வர்யா'' என்றும்,''ஜினவாணி'' என்றும் அழைப்பதுண்டு. ஆபுத்திரன் என்பவன் கலைமகளிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற செய்தி பௌத்த புராணமான மணிமேகலையில் உள்ளது.
=== பௌத்த மதத்தில் ===
மகா சரஸ்வதி, ஆர்ய சரஸ்வதி, வஜ்ரவீணா சரஸ்வதி, வஜ்ர சாரதா, வஜ்ர சரஸ்வதி என ஐந்து பெயர்களில் சரஸ்வதி பௌத்தர்களால் வணங்கப்படுகிறார்.
வரி 39 ⟶ 38:
== தோற்றமும் குறியீடும் ==
அழகிய தோற்றம் கொண்டவளாகவும், நான்கு கைகளைக் கொண்டவளாகவும், வெள்ளை உடை உடுத்து, வெண் [[தாமரை]]யில் அமர்ந்திருப்பவளாகவும், நான்கு கைகளில் ஒன்றில் செபமாலையும், மற்றொன்றில் [[
கலைமகளின் கையிலிருக்கும் ஜபமாலைக்கு ''அட்சமாலை'' என்று பெயர். இம்மாலை சமஸ்கிருதத்தின் எழுத்துகளின் எண்ணிக்கைக்கு சமமாக ஐம்பத்தொன்று மணிகளை உடையதாக உள்ளது. மொழி வடிவில் இம்மாலை இருப்பதாக கூறுகிறார்கள்.
வரி 45 ⟶ 44:
கலைமகளின் வாகனமாக அன்னப் பறவை உள்ளது.
== சரஸ்வதிக்கென நூல்கள் ==
சரஸ்வதியைப் பற்றி தமிழில் [[சரஸ்வதி அந்தாதி]] எனும் நூலை கம்பரும், சகலகலாவல்லி மாலை என்ற நூலை குமரகுருபரரும் இயற்றியுள்ளார்கள்.
== வழிபாடு
* தமிழ்நாடு கூத்தநூரில் தனி ஆலயம் உள்ளது.
* கர்நாடகாவில் [[சிருங்கேரி|சிரிங்கேரி]], கடக் எனும் இடங்களில் தனி ஆலயம் உள்ளது.
* ஆந்திராவில் பசர எனும் இடத்தில் தனி ஆலயம் உள்ளது.
* காஷ்மீரின் தக்த்-இ-சுலைமான் மலையில் 'சர்வஜ்ன பீத' என்றழைக்கப்படும் பழங்காலத்திய ஆலயம் உள்ளது.
* திபெத், நேபாளம், இந்தோனேசியா மற்றும் சப்பான் நாடுகளிலும் இந்த தெய்வத்தின் மீதான வழிபாடு நடைமுறையில் உள்ளது. இங்கு 'பென்சய்-டென்' எனும் பெயரில் வழங்கப்படுகிறாள்.▼
▲திபெத், நேபாளம், இந்தோனேசியா மற்றும் சப்பான் நாடுகளிலும் இந்த தெய்வத்தின் மீதான வழிபாடு நடைமுறையில் உள்ளது. இங்கு 'பென்சய்-டென்' எனும் பெயரில் வழங்கப்படுகிறாள்.
== கருவி ==
* வெள்ளைத் தாமரைப் பூவிருப்பாள்! - பருத்தியூர் கே. சந்தானராமன்
வரி 65 ⟶ 61:
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{இந்து தர்மம்}}
|