ஹர்கிஷன் சிங் சுர்ஜீத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
சுதந்திரப் போராட்ட வீரர் , விவசாயிகளை அணிதிரட்டுவதில் மகத்தான பங்கு ,இந்தியாவில் கூட்டணி அரசியல் சகாப்தத்தை உருவாக்கிய சிற்பி , மதச்சார்பின்மை உயர்த்திப் பிடித்தவர் , பொதுவுடமைவாதி , எழுத்தாளர் என்று பன்முகம் கொண்டது இவரது பொது வாழ்வு .<ref name="தீக்கதிர்">{{cite web | url=http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=39095 | title=இன்று தோழர் சுர்ஜித் நினைவு நாள் | publisher=[[தீக்கதிர்]] தமிழ் நாளிதழ் | date=1 ஆகத்து 2013 | accessdate=1 ஆகத்து 2014 | pages=1}}</ref>
=== சுதந்திரப் போராட்டத்தில் ===
=== பொதுவுடமை இயக்கத்தில் ===
[[இந்தியப் பொதுவுடமைக் கட்சி]]யில் [[1936]] இல் இணைந்தார். பின்னர் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிளவடைந்த போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.13 ஆண்டுகள் [[மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி|மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்]] கட்சியின் பொதுச் செயலராகப் பணியாற்றிய சுர்ஜீத், தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.[[1978]] முதல் [[1984]] வரை மாநிலங்களவை உறுப்பினர் பதவி வகித்த சுர்ஜீத், இரண்டு முறை [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]] சட்டப் பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார் (1953- 57 மற்றும் 1967- 69).காஷ்மீர் பிரச்சனை உள்ளிட்டப் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட புத்தககங்களையும் அவர் எழுதியுள்ளார்.
|