ஆரி பாட்டர் (கதாப்பாத்திரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
The movie and the content
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
*திருத்தம்*
வரிசை 13:
| family = [[இலில்லி பாட்டர்]] (தாய்) (இறந்துவிட்டார்) <br/> [[ஜேம்சு பாட்டர்]] (தந்தை) (இறந்துவிட்டார்) <br/> [[வெர்னொன் டேர்சிலி]] (சித்தப்பா) <br/> [[பெற்றூனியா டேர்சிலி]] (சித்தி) <br/> [[டட்லி டேர்சிலி]] (சித்தியின் மகன்)
}}
'''ஆரி ஜேம்சு பாட்டர்''' என்பவர் [[ஜே. கே. ரௌலிங்|ஜே. கே. ரௌலிங்கினது]] ''[[ஆரி பாட்டர்]]'' தொடரின் முக்கிய கதாப்பாத்திரம். ஆரிப் பாட்டர் நூற்றொடரின் பெரும்பாலான பகுதியானது அனாதையான பாட்டரின் வாழ்நாளின் ஏழு வருடங்களை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. தனது பதினோராவது வயதில், தான் ஒரு மந்திரவாதி என அறிந்துகொண்டு மந்திரங்களையும் மந்திரக்கலைகளையும் கற்பிக்கும் [[ஆக்வாட்சு (ஆரி பாட்டர்)|ஆக்வாட்சு]] பாடசாலையில் இணைகிறான். அங்கு [[அல்பசு டம்பிள்டோர்]] மற்றும் ஏனைய பேராசிரியர்களின் கீழ் தனது மந்திரக் கல்வியைத் தொடர்கிறான். இந்த நேரத்தில் வால்டமவுன்ட்வால்டமோட் என்னும் தீயசத்திகளின் தலைவன் ஆரி பாட்டரை கொள்ளகொல்ல முயற்சி செய்கிறான். அவனிடம் இருந்து தன்னையும் மந்திர உலகையும் காப்பாற்றிக்கொண்டு, அவனை அழிப்பதே கதையாக தொடர்கிரதுதொடர்கிறது.
 
[[பகுப்பு:ஆரி பாட்டர் கதாப்பாத்திரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆரி_பாட்டர்_(கதாப்பாத்திரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது