ஜவகர்லால் நேரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
anisha
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2811923 Gowtham Sampath உடையது: திருத்தம் . (மின்)
வரிசை 50:
|religion = இல்லை ([[இறைமறுப்பு]])<ref>{{cite news |url=http://news.google.co.in/newspapers?id=LZotAAAAIBAJ&sjid=jp4FAAAAIBAJ&pg=7168,1579610 |page=4 |title=The Montreal Gazette |date=9 June 1964 |publisher=Google News Archive}}</ref><ref>{{cite news |url=http://timesofindia.indiatimes.com/home/opinion/edit-page/LEADER-ARTICLEBRInter-faith-Harmony-Where-Nehru-and-Gandhi-Meet/articleshow/196028.cms |title=Inter-faith Harmony: Where Nehru and Gandhi Meet Times of India |author=Ramachandra Guha |date=23 September 2003 |work=The Times Of India}}</ref><ref>In Jawaharlal Nehru's autobiography, ''An Autobiography'' (1936), and in the Last Will & Testament of Jawaharlal Nehru, in ''Selected Works of Jawaharlal Nehru'', 2nd series, vol. 26, p. 612,</ref>
}}
=== '''சவகர்லால் நேரு''' ([[நவம்பர் 14]],[[1889]] – [[மே 27]], [[1964]]), [[இந்தியா]]வின் முதல் [[பிரதமர்]] (தலைமை அமைச்சர்) ஆவார். இவர் '''பண்டிட் நேரு''' மற்றும் '''பண்டிதர் நேரு''' என்றும் அழைக்கப்பெற்றார். இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாள் அன்று இந்தியாவில் [[குழந்தைகள் தினம்]] கொண்டாடப்படுகிறது. ===
[[அணிசேரா இயக்கம்|சேரா இயக்கத்தை]] உருவாக்கியவர்களில் ஒருவரான நேரு, போருக்குப் பின்னான காலத்தில் அனைத்து உலக அரசியலில் மிக முக்கிய நபரானார்.
 
 
== வாழ்க்கை வரலாறு ==
 
=== '''சவகர்லால் நேரு''' ([[நவம்பர் 14]],[[1889]] – [[மே 27]], [[1964]]), [[இந்தியா]]வின் முதல் [[பிரதமர்]] (தலைமை அமைச்சர்) ஆவார். இவர் '''பண்டிட் நேரு''' மற்றும் '''பண்டிதர் நேரு''' என்றும் அழைக்கப்பெற்றார். இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாள் அன்று இந்தியாவில் [[குழந்தைகள் தினம்]] கொண்டாடப்படுகிறது. ===
[[இந்தியா]], [[1947]] ஆம் ஆண்டு [[ஆகத்து 15]] அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோது அதன் முதலாவது தலைமை அமைச்சராகப் (பிரதமர்) பதவியேற்றார். 1964, [[மே 27]] இல், காலமாகும் வரை இப்பதவியை வகித்து வந்தார்.
 
[[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய சுதந்திர இயக்கத்தின்]] முன்னோடியான நேரு, [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]]<nowiki/>க் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1952 இல் [[இந்தியா]]வின் முதல் பொதுத்தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்றதும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகப் பதவி ஏற்றார். [[அணிசேரா இயக்கம்|அணி சேரா இயக்கத்தை]] உருவாக்கியவர்களில் ஒருவரான நேரு, போருக்குப் பின்னான காலத்தில் அனைத்து உலக அரசியலில் மிக முக்கிய நபரானார்.
 
== வாழ்க்கை வரலாறு ==
[[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] மாநிலம் [[அலகாபாத்]]தில் செல்வந்தரும் வழக்குரைஞருமான [[மோதிலால் நேரு]]வுக்கும் சுவரூப ராணி அம்மையாருக்கும் மூத்த குழந்தையாக நேரு பிறந்தார். [[உருது மொழி|உருது]]வில் ''ஜவஹர்_இ லால்'' என்றால் "சிகப்பு நகை" என்று பொருள், இச்சொல்லிலிருந்து "ஜவஹர்லால்" என்ற பெயர் உருவானது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஜவகர்லால்_நேரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது