வில்லிபாரதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தென்காசி சுப்பிரமணியன்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{துப்புரவு}}
'''வில்லிபாரதம்''' [[வில்லிபுத்தூரார்]] [[தமிழ்|தமிழில்]] பாடிய [[மகாபாரதம்]] ஆகும்.
வில்லிப்புத்தூரர் வாழ்ந்த காலம் வேறு, அருணகிரியார் வாழ்ந்த காலம் வேறு! அக்கால வைணவர்கள் காதறுப்பது போன்ற காரியங்களிலெல்லாம் ஈடுபட்டதில்லை! வில்லிப்புத்தூரர் வாதில் வெல்வதற்கரிய ஞானமுடையவராய்த் திகழ்ந்தார் அவ்வளவே! பின்வந்த, இல்லாத ஒன்றை நிரூபிக்கப் பொய்யுரையும் புனையுரையும் வாய்த்த புல்லர்கள் இதுபோன்ற பொய்க்கதைகளைக் கூறித் தம்மைத் தாமே அசிங்கப்படுத்திக் கொண்டனர்!
 
==வில்லிபாரதம் உருவான கதை==
வைணவப் புலவரான வில்லிபுத்தூரார் சனியூர் என்ற ஊரில் பிறந்தவர். வக்கபாகை என்னுமிடத்தை ஆண்டுவந்த மன்னனான வரபதி ஆட்கொண்டான் என்பவன் வில்லிபுத்தூராரை ஆதரித்து வந்தான். ஒருமுறை வில்லிபுத்தூரார் புலவர்களிடம் போட்டி வைத்து யார் தோல்வி அடைகிறார்களோ அவர்களின் காதுகளை, வென்றவர் அறுக்க வேண்டும் என்று கூறினார். இப்படியாக பல பேருடைய காதுகளைப் போட்டியில் வென்று அறுத்தார் வில்லிபுத்தூரார். ஒருமுறை அவ்வூருக்கு வந்த முருக பக்தரான [[அருணகிரிநாதர்]] இந்த செயலை தடுக்க வேண்டும் என்று போட்டியில் கலந்து கொண்டார். அருணகிரியார் பாடிய ஒரு பாடலுக்கு பதில் கூற முடியாமல் வில்லிபுத்தூரார் தோற்றார். அந்த பாடலாவது ..
"https://ta.wikipedia.org/wiki/வில்லிபாரதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது