நாணல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
 
== விளக்கம் ==
இது பல்லாண்டுவாழ்கின்றபூக்கும் புல்ஒரு வித்திலைத் தாவரம் ஆகும். இது பல்லாண்டு வாழ்கின்ற புல் இனம். இது மூன்று மீட்டர் உயரம் வரை வளர்கிறது. இது புதர்ச்செடியாக [[மட்ட நிலத்தண்டு|மட்ட வேர்த்தண்டுக்கிழங்கினால்வேர்த்தண்டுக் கிழங்கு]] வேர்களை பரப்பி செழித்து வளர்கிறது. <ref>http://assamforest.in/publication/wildEdible_plantsAssam.pdf</ref> <ref>http://assamplants.com/Alphabetical%20%20Order%20(Sc%20Name).htm</ref> 'கல்ம்' எனப்படும் இதன் தண்டு 15 அடி உயரம் வரையில் வளரும். இதன் இலைகள் மிக நீளமானவை. அவை 1-4 அடி நீளமும், 0.2- 5 அங்குல அகலமும் கொண்டவை.
 
== மலர் ==
இது இரண்டு அடி நீளமான கலப்பு மஞ்சரியைக் கொண்டது. வேழம், கரும்பு இவற்றின் மஞ்சரி போன்று கிளைத்திருக்கும். கரும்பின் மலரை ஒத்து வெண்ணிறமாக இருக்கும். மஞ்சரிக் கிளைகளாகிய 'பைக்லெட்'களில் பட்டிழை போன்ற நீண்டவெள்ளியளியநீண்ட வெள்ளியளிய மயிர் அடர்ந்திருக்கும். மலர்கட்கு "பிளாரெட்" என்று பெயர். இதனைத் தோல் போன்ற தடித்த உமி "குளும்" மூடிக் கொண்டிருக்கும். இது அடியில் பழுப்பு நிறமானது. மேலே வெள்ளிய நிறமானது. ஏனைய இயல்புகள் கரும்பின் மலரை ஒத்தவை.
== பயன்கள் ==
இந்திய துணைக் கண்டத்தில் இத்தாவரமானது பல்வேறுவிதமான பிராந்தியப் பெயர்களைக் கொண்டுள்ளது, உதாரணமாக ''காஷ்'' [কাশ] என்ற பெயர் பெங்காலி / பங்களாவில் [বাংলা] பொதுவாக அழைக்கப்படுகிறது. இது [[ஆயுர்வேதம்|ஆயுர்வேதத்தில்]] பயன்படுத்தப்படுகிறது. <ref>[http://www.botanical.com/site/column_poudhia/116_janjgir.html Pankaj Oudhia (2001-3)]</ref> <ref>http://assamplants.com/All%20Species/Saccharum%20spont.htm</ref> நேபாளத்தில், இந்த கோரைப் புல் தட்டுகள் கூரை வேய அல்லது காய்கறி தோட்டங்களுக்கு வேலி அமைக்க அறுவடை செய்யப்படுகிறது.
 
== இலக்கியத்தில் ==
இது சங்க இலக்கியத்தில் இது தருப்பை என அழைக்கப்பட்டது. தற்காலத்தில் தர்ப்பை, குசப்புல், தருப்பை, நாணல் என்ற பெயல்களால் அழைக்கப்படுகிறது. இந்த வகைப்புலானது புதர்ச்செடியாகத் தரையடி மட்டத்தண்டிலிருந்து செழித்து வளரும். என்பதைஇது ஒருவகையான நீளமான புல் ஆகும். இதனைக்கொண்டு கூரை வேயப்படும் என்கிறார் கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பாணாற்றுப் படையில் அது பின்வருமாறு;
 
''வேழம் கிரைத்து வெண்கோடு விரைஇ''<br>
"https://ta.wikipedia.org/wiki/நாணல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது