நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மயூரநாதன் கவனத்துக்கு: {{mergefrom|நல்லூர் வீரமாகாளியம்மன் கோயில்}}
நல்லூர் வீரமாகாளியம்மன் கோயில் கட்டுரை இங்கு இணைக்கப்படுகிறது
வரிசை 1:
'''நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயில்''' [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டில்]], [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகரில்]] இருந்து [[பருத்தித்துறை]] செல்லும் செல்லும் வீதியில், யாழ் நகரிலிருந்து சுமார் 2 [[கிமீ]] தொலைவில் புகழ் பெற்ற [[நல்லூர் கந்தசாமி கோயில்|நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு]] அண்மையில் அமைந்துள்ளது. தற்போது உள்ள கோயில் ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. எனினும், இதே இடத்தில் [[யாழ்ப்பாண அரசு]]க் காலத்திலேயே வீரமாகாளி அம்மனுக்குக் கோயில் இருந்தாக யாழ்ப்பாண வரலாற்று நூல்கள் கூறுகின்றன.
{{mergefrom|நல்லூர் வீரமாகாளியம்மன் கோயில்}}
'''நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயில்''' [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டில்]], [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகரில்]] இருந்து [[பருத்தித்துறை]] செல்லும் செல்லும் பாதையில், யாழ் நகரிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது . [[யாழ்ப்பாண அரசு]] நிறுவப்பட்ட காலத்தில், அதன் முதல் அரசனான [[கூழங்கைச் சக்கரவர்த்தி]] என்பவனால் தலைநகரமான [[நல்லூர் (யாழ்ப்பாணம்)|நல்லூரின்]] மேற்குத் திசையில் இக் கோயில் அமைக்கப்பட்டதாக யாழ்ப்பாண வரலாற்று நூலான [[யாழ்ப்பாண வைபவமாலை]] கூறுகின்றது. குவைறோஸ் என்னும் [[போர்த்துக்கல்|போத்துக்கீசப்]] [[அருட் சகோதரர்|பாதிரியார்]] எழுதிய நூலில், யாழ்ப்பாணத்தைப் போத்துக்கீசர் கைப்பற்றியபோது நடைபெற்ற போர் இரண்டு கோயில்களுக்கு இடையே காணப்பட்ட பகுதியில் நடைபெற்றதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று வீரமாகாளி அம்மன் கோயிலே எனக் கருதப்படுகின்றது.
 
==வரலாறு==
கி.பி [[1620]] ஆம் ஆண்டில், யாழ்ப்பாணம் [[யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி|போத்துக்கீசரின்]] நேரடி ஆட்சிக்குள் சென்ற பின்னர், ஏனைய [[இந்துக் கோயில்]]களுடன் சேர்த்து இதுவும் இடித்து அழிக்கப்பட்டது. கி.பி [[1700]] களின் இறுதிப் பகுதியில் [[யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி|ஒல்லாந்தர்]] ஆட்சியின் போதும், அதன் பின்னர் [[யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சி|பிரித்தானியர்]] ஆட்சியின் போதும், முன்னர் இடிக்கப்பட்ட கோயில்கள் மீளமைக்கப்பட்டபோது இக் கோயிலும் அது முன்னர் இருந்த இடத்திலேயே மீளமைக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது.
[[யாழ்ப்பாண அரசு]] நிறுவப்பட்ட காலத்தில், அதன் முதல் அரசனான [[கூழங்கைச் சக்கரவர்த்தி]] என்பவனால் தலைநகரமான [[நல்லூர் (யாழ்ப்பாணம்)|நல்லூரின்]] மேற்குத் திசையில் இக் கோயில் அமைக்கப்பட்டதாக [[1790கள்|1790களில்]] எழுதப்பட்டதாகக் கருதப்படும் யாழ்ப்பாண வரலாற்று நூலான [[யாழ்ப்பாண வைபவமாலை]] கூறுகின்றது. அம்மன்னன் நல்லூர் நகரைக் கட்டியபோது அதன் நான்கு திசைகளிலும் கோயில்களை அமைத்ததாகவும், மேற்குத் திசையில் அமைக்கப்பட்டதே வீரமாகாளி அம்மன் கோயில் எனவும் அந்நூல் கூறும். இக்கூற்றை உறுதிப்படுத்துவதற்கான வேறு [[சான்று]]கள் இதுவரை கிடைக்கவில்லை. இது உண்மையாயின் இக்கோயில் [[கிபி]] [[12ம் நூற்றாண்டு|12 ஆம் நூற்றாண்டளவில்]] கட்டப்பட்டது எனக் கொள்ள முடியும்.
 
குவைறோஸ் என்னும் [[போர்த்துக்கல்|போத்துக்கீசப்]] [[அருட் சகோதரர்|பாதிரியார்]] எழுதிய நூலில், யாழ்ப்பாணத்தைப் போத்துக்கீசர் கைப்பற்றியபோது நடைபெற்ற போர் இரண்டு கோயில்களுக்கு இடையே காணப்பட்ட பகுதியில் நடைபெற்றதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று வீரமாகாளி அம்மன் கோயிலே எனக் கருதப்படுகின்றது.
 
கி.பிகிபி [[1620]] ஆம் ஆண்டில், யாழ்ப்பாணம் [[யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி|போத்துக்கீசரின்]] நேரடி ஆட்சிக்குள் சென்ற பின்னர், ஏனைய [[இந்துக் கோயில்இந்து]]களுடன்க் கோயில்களுடன் சேர்த்து இதுவும் இடித்து அழிக்கப்பட்டது. கி.பி [[1700]] களின் இறுதிப் பகுதியில் [[யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி|ஒல்லாந்தர்]] ஆட்சியின் போதும், அதன் பின்னர் [[யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சி|பிரித்தானியர்]] ஆட்சியின் போதும், முன்னர் இடிக்கப்பட்ட கோயில்கள் மீளமைக்கப்பட்டபோது இக் கோயிலும் அது முன்னர் இருந்த இடத்திலேயே மீளமைக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/நல்லூர்_வீரமாகாளி_அம்மன்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது