திருவள்ளூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி https://tiruvallur.nic.in/about-district/history/
வரிசை 51:
 
== வரலாறு ==
இம்மாவட்டமானது, 7 ஆம் நூற்றாண்டில் [[பல்லவர்]]களின் ஆளுமையில் இருந்தது அதன் பின் ஆற்காடு நவாப்பின் ஆளுமைக்கு வந்து [[19-ஆம் நூற்றாண்டு|19 ஆம் நூற்றாண்டின்]] ஆரம்ப காலத்தில் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் வந்தது. 1687 ஆம் ஆண்டில், [[முகலாயர்]]களால் கோல்கொண்ட ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்ட பின் இந்த பிராந்தியம் டெல்லியின் முகலாய பேரரசர்களின் கீழ் வந்தது. இந்த பிராந்தியத்தில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் [[கர்நாடகப் போர்கள்]] நடந்த காட்சிகளை காண முடிகிறது. இந்த பிராந்தியத்தில் ஆங்கிலேயர் மற்றும் பிரஞ்சுகாரர்களுக்கும் இடையே அடிக்கடி போர் நடந்ததாக கூறப்படுகிறது. 1609 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பழவேற்காடு நகரம் [[டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி|டச்சுக்காரர்]]களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அதன் பின் 1825 ஆம் ஆண்டில் பிரிட்ஷார் இந்த நகரத்தை தங்கள் வசம் ஆக்கிக்கொண்டனர்.<ref>https://tiruvallur.nic.in/about-district/history/</ref>
செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து இந்த மாவட்டம் புதிய மாவட்டமாக, சூலை 1996 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது, என்றாலும் 1997 சனவரி மாதம் முதல் தேதியிலிருந்து தனி மாவட்டமாக செயல்பட்டு வருகிறது.
 
திருவள்ளூர் வீரராகவ கோவிலில், [[விஷ்ணு]] என்ற புனித இறைவனின் தூக்க நிலையை குறிப்பிடுகின்ற வகையில் திருவல்லூரு என்ற பெயரில் திருவள்ளூர் முதலில் அறியப்பட்டது. பின்னர் மக்கள் திரிவல்லூர் மற்றும் திருவள்ளூர் போன்ற பெயர்களால் குறிப்பிடப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம், முன்னாள் [[செங்கல்பட்டு மாவட்டம்|செங்கல்பட்டு மாவட்டத்தில்]] (1991 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது செங்கல்பட்டு-எம்.ஜி.ஆர் / காஞ்சிபுரம் என மறுபெயரிடப்பட்டது) இருந்து பிரிக்கப்பட்டது. திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு, பொன்னேரி மற்றும் கும்மிடிபூண்டி உள்ளிட்ட வட்டங்களை செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து பிரித்து இந்த புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. தற்பொழுது இந்த மாவட்டத்தில் [[கும்மிடிபூண்டி (சட்டமன்றத் தொகுதி)|கும்மிடிபூண்டி,]] பொன்னேரி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், [[பூவிருந்தவல்லி]], [[திருத்தணி]], [[பள்ளிப்பட்டு]] மற்றும் ஆவடி ஆகிய 8 வட்டங்கள் உள்ளன்.செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து இந்த மாவட்டம் புதிய மாவட்டமாக, சூலை 1996 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது, என்றாலும் 1997 சனவரி மாதம் முதல் தேதியிலிருந்து தனி மாவட்டமாக செயல்பட்டு வருகிறது.
 
== மக்கள்தொகை பரம்பல் ==
"https://ta.wikipedia.org/wiki/திருவள்ளூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது