16
தொகுப்புகள்
சி (updated) |
|||
பாபா பெங்களுாில் இந்திய அறிவியல் கழகத்தில் பேராசிாியர் பணியை மேற்கொண்டார். நோபல் பாிசு பெற்ற இந்திய விஞ்ஞானி சா்.சி.வி.இராமன் அவர்கள் தலைவராக இருந்தார். பாபா ''காஸ்மிக் கதிர்களை'' பற்றி ஆராய்ச்சி செய்தார்.
பாபாவின் முயற்சியால் இந்தியாவின் '''முதல் அணுச்சக்தி ஆராய்ச்சி நிலையம்''' மும்பைக்கு அருகில் டிராம்பே என்ற இடத்தில் அமைக்கப்பட்டது.
[https://www.neotamil.com/science/homi-jehangir-bhabha-nuclearphysicist-life-history/ ஆசியாவின் முதல் அணு உலையாக] இது செயல்பட வழி செய்தவர் ஹோமி ஜஹாங்கிர் பாபா. பின்னர் இது அணுசக்தி ஆசாய்ச்சி நிலையமாக மாற்றியமைக்கப்பட்டது. இந்தியாவின்முதல் அணுசக்தி நிலையம் தாராப்புாில் நிறுவப்பட்டது.
பாபா அவர்கள் இந்திய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார்.
24 ஜனவாி 1966 அன்று விமான விபத்தில் காலமானார்.
|
தொகுப்புகள்