எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
link updated |
|||
வரிசை 137:
இந்நிறுவனத்தின் இரண்டாம் பெரிய விபத்து 2010 ஆம் ஆண்டு ஏற்பட்டது. இதில் விமானம் பியுரெட்-ராஃபிக் ஹரிரி என்ற சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் மெடிட்டெரனியன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 90 மக்கள் இறந்தனர். 1988 ஆம் ஆண்டில் போயிங்க் 737-200 ரக விமானம் விபத்துக்குள்ளானது இந்நிறுவனத்தின் மூன்றாவது பெரிய விபத்தாகும், இதில் 35 மக்கள் இறந்தனர்.
2019 - ல் மேலும் ஒரு விபத்தில் சிக்கியது எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம். எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு கிளம்பிய போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் (ET302) புறப்பட்ட 6 நிமிடத்தில் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் 8 இந்தியர்கள் உட்பட மொத்தம் 157 பேர் உயிரிழந்தார்கள். <ref>{{Cite web
மற்றபடி ஆப்பிரிக்காவில் செயல்படுத்தப்படும் விமானச் சேவைகளில் எதியோபியன் ஏர்லைன்ஸ் குறிப்பிடத்தக்க பாதுகாப்பு அமைப்பினைக் கொண்டுள்ளது.
|