மண்வாசனை (அறிவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 11:
|first=Daisy
|last=Yuhas }}</ref>
 
வறட்சிக் காலத்தில் சில தாவரங்கள் நீர் பற்றாக்குறையை கட்டுப்படுத்த  ஒருவித எண்ணெய் கலவையை சுரக்கின்றன. பல தாவரங்களில் ஸ்டீரியிக் அமிலம் மற்றும் பால்மிடிக் அமிலம் (Stearic acid, Palmitic acid) போன்ற எண்ணெய்கள் தான் பரவலாக காணப்படும். தாவர இலை முடியில் இந்த தாவர எண்ணெய்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. வறட்சிக்குப் பிறகு மழை பெய்யும் போது இந்த எண்ணையில் உள்ள சேர்மங்கள் கலந்து காற்றில் வெளியேற்றப்படுவதாலும்  மண்வாசனை உருவாகிறது.<ref>{{Cite web|url=https://www.neotamil.com/science/rain-soil-smell-petrichor-actinomycetes-streptomyces-geosmin/|title=மண்வாசனை|last=|first=|date=|website=NeoTamil.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
 
மண்வாசனை, மரபணுக்கள் வழியாகக் கடத்தப்பட்டு மனிதர்களுக்குப் பிடித்தமான வாசனையாக உள்ளது.<ref name="Palermo 2013">{{cite web
"https://ta.wikipedia.org/wiki/மண்வாசனை_(அறிவியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது