எறையூர் (பெரம்பலூர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"''எறையூர்''' (Eraiyur) பெரம்பலூர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

14:18, 8 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

எறையூர்' (Eraiyur) பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும்.

அமைவிடம்

எறையூர்' திருச்சிசென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சின்னாறும், சின்னாறு அணையும் இவ்வூரில் அமைந்துள்ளது. மேலும் பெரம்பலூர் சர்க்கரை ஆலையும் இவ்வூரில் அமைந்துள்ளது.[1] ,

எல்லைகள்

மேற்கே தேவையூர் ஊராட்சி,கிழக்கே பெருமத்தூர், பேரயூர் ஊராட்சிகள், வடக்கே திருமாந்துரை, தெற்கே மங்கலமேடும் அமைந்துள்ளது.


ஆதாரங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=எறையூர்_(பெரம்பலூர்)&oldid=2843988" இலிருந்து மீள்விக்கப்பட்டது