எறையூர் (பெரம்பலூர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"''எறையூர்''' (Eraiyur) பெரம்பலூர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
14:18, 8 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்
எறையூர்' (Eraiyur) பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும்.
அமைவிடம்
எறையூர்' திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சின்னாறும், சின்னாறு அணையும் இவ்வூரில் அமைந்துள்ளது. மேலும் பெரம்பலூர் சர்க்கரை ஆலையும் இவ்வூரில் அமைந்துள்ளது.[1] ,
எல்லைகள்
மேற்கே தேவையூர் ஊராட்சி,கிழக்கே பெருமத்தூர், பேரயூர் ஊராட்சிகள், வடக்கே திருமாந்துரை, தெற்கே மங்கலமேடும் அமைந்துள்ளது.
ஆதாரங்கள்
- ↑ https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/dec/23/%E0%AE%8E%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3063518.html எறையூர் சர்க்கரை ஆலையில் அரவைபணி தொடக்கம்