மனவளர்ச்சிக் குறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →காரணங்கள்: + http://brain.ucsf.edu/sites/brain.ucsf.edu/files/The%20Importance%20of%20Metabolic%20Testing%20in%20Evaluation%20of%20Intellectual%20Disability.pdf |
சி →காரணங்கள்: + |
||
வரிசை 2:
== காரணங்கள் ==
உளவாற்றல் குறைவு என்பது மனிதனுக்கு ஏற்படவதற்குரிய உடலியற் காரணங்கள் பல இருந்தாலும், மூன்று முக்கியமானவைகள் என கண்டறியப்பட்டுள்ளன. ஒன்று [[மனித மூளை|மூளை]]யிலுள்ள சாம்பல் நிறப்பொருள் அளவில் குறைவாயிருப்பது ஆகும். இரண்டாவதாக, மூளை அடுக்குக்கள், பிறப்பிலேயே ஒழுங்கற்ற முறையில் அமைந்திருப்பது ஆகும். மூன்றாவதாக, மூளையின் உயிர் அணுக்கள் முழுவளர்ச்சி நிலையை அடையாமல், அரைகுறையாக இடையில் நின்று போதல் என்பனவற்றைக் கூறலாம்.எந்தக் குறைவையும், அளவிடுவதற்கு ஓர் [[அலகு]] உள்ளது. அதுபோல, மூளையின் நிலையை, திறனை அறிந்து கொள்ள அறிதிறன் ஆய்வுகள் உதவுகின்றன. [[அறிதிறன்]] (Intelligence) ஆய்வுகள் வழியாக, ஒருவரின் அறிதிறனை அளப்பதற்கு ஓர் அலகு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை, 'அறிதிறன் ஈவு' என்று அழைக்கின்றனர். அறிதிறன் ஈவின் அலகினை, 100 என்று கொள்ளப்படும். இதைக் கொண்டு கணிக்கும்போது, தவறுகள் நேரக் கூடுமாதலால், அலகு 90-110 என்று கொள்ள வேண்டுமென்று சிலர் கூறுகிறார்கள். அறிதிறன் ஈவு, 70-90 உடையவர்கள் அசை உள்ளத்தினர் (Feeble minded) என்றும், 50-70 உடையவர்கள் பேதையர்(Morons) என்றும், 20-50 உடையவர்கள் மடையர்கள் (Imbeciles) என்றும், 20க்குக் குறைந்தவர்கள் முட்டாள்கள் (Idiots) என்றும் அழைக்கப்படுகிறார்கள். முட்டாள்கள் எனப்படுபவர் நெருப்பு, நீர் முதலிய கேடுகளினின்றுங்கூட விலகிக்கொள்ளவும், உண்ணவும் உடுத்தவும் குளிக்கவும் இருக்கவேண்டிய அறிதிறனைப் பெற்று இருக்கமாட்டார்கள். இரண்டொரு சொற்களை மட்டுமே பேசக்கூடிய திறன் பெற்றவராயிருப்பர். இவர்கள் சாதாரண [[விபத்து |
== மேற்கோள்கள் ==
|