ஆத்தியடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ஆத்தியடி''' [[இலங்கை|இலங்கையின்]] வடபுலத்தில் [[யாழ்யாழ்ப்பாண மாவட்டம்|யாழ் மாவட்டத்தில்]], [[வடமராட்சி|வடமராட்சிப் பகுதியில்]] [[பருத்தித்துறை]], [[மேலைப்புலோலி|மேலைப்புலோலியில்]] அமைந்துள்ள ஒரு சிறிய [[ஊர்]] ஆகும். இதன் எல்லைகளாக [[தம்பசிட்டி]] கிராமமும், வினாயக முதலியார் வீதியும், [[வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி]] வீதியும் அமைந்துள்ளன. <br /><br />
 
ஆத்தியடியின் வடக்கே ஒன்றரை மைல் தொலைவில்தான் [[இந்து மகாசமுத்திரம்]] அமைந்துள்ளது. நெடிதுயர்ந்த [[பனை|பனைகளின்]] இடைவெளிகளின் ஊடும், ஓட்டு வீடுகளின் முகடுகளின் ஊடும், ஓலைக்குடில்களை உரசிக் கொண்டும், [[ஹாட்லிக் கல்லூரி]] வீதியில் தவழ்ந்து கொண்டும் [[காற்று]] அள்ளி வரும் ஆர்பரிக்கும் கடலின் அலையோசை எப்போதும் ஆத்தியடி மக்களைத் தாலாட்டிக் கொண்டே இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/ஆத்தியடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது