சத்யபால் மாலிக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 29:
| website =
}}
 
சத்ய பால் மாலிக் (பிறப்பு: ஜூலை 24, 1946) 25 அக்டோபர் 2019 அன்று ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தால் நியமிக்கப்பட்ட கோவாவின் 18 வது மற்றும் தற்போதைய ஆளுநராக உள்ளார். இவர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இறுதி ஆளுநர் ஆவார். இவர் ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக ஆகஸ்ட் 2018 முதல் 2019 அக்டோபர் வரை இருந்தார். மேலும் அவரது ஆட்சிக் காலத்தில்தான் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370 வது பிரிவை ரத்து செய்வதற்கான முடிவு 2019 ஆகஸ்டில் எடுக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/சத்யபால்_மாலிக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது