'''ஒட்டகப்புலம்''', [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]], [[வலிகாமம் வடக்குப்தெல்லிப்பழை பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு|வலிகாமம் வடக்கு பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவில்]] அமைந்துள்ள ஒரு சிறிய ஊர்.<ref>Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 31.</ref> இது வல்லை-தெல்லிப்பழை-அராலி வீதியின் இருபுறமும், [[வசாவிளான்|வசாவிளானுக்கும்]], [[அச்சுவேலி]]க்கும் இடையில் உள்ளது. எலும்பு முறிவு தொடர்பான உள்ளூர் மருத்துவத்துக்கு யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெயர் பெற்ற இவ்வூரின் மக்களில் மிகப் பெரும்பாலானோர் ரோமன் கத்தோலிக்கர் ஆவர்.