மேலவளவு படுகொலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
reFill உடன் 3 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ()
வரிசை 14:
மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள மேலவளவு ஊராட்சி 1996 ல் தலித்துகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் தலித்துகள் எவரும் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என சாதி இந்துக்களால் மிரட்டப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து 9.10.1996 மற்றும் 28.12.96 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டு 31.12.96 அன்றுதேர்தல் நடைபெற்றது. இதில் முருகேசன் வெற்றி பெற்றார். மேலும் தனக்கும் , தான் சார்ந்தவர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கைவைத்து வந்தார்.இந்நிலையில் 1997 ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று மேலவளவு ஊராட்சித் தலைவர் முருகேசன் மற்றும் தலித் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றுவிட்டு, பேருந்தில் திரும்பும்போது படுகொலை செய்யப்பட்டனர்.
== கொலை செயப்பட்டவர்கள் விபரம் ==
ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன், துணைத் தலைவர் மூக்கன், ராஜா, செல்லத்துரை, சேவகமூர்த்தி, பூபதி, சௌந்தரராஜன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.முருகேசன் தலை துண்டிக்கப்பட்டு அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிணற்றில் வீசி எறியப்பட்டது.<ref name="auto">{{cite web|url=https://roundtableindia.co.in/index.php?option=com_content&view=article&id=5344:melavalavu-murders&catid=122&Itemid=138|title=Melavalavu Murders|first=|last=kuffir|work=Round Table India}}</ref>
== வழக்கு ==
இவ்வழக்கு கிரிமினல் வழக்காக விசாரிக்கப்படதே தவிர [[வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்|வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்]] கீழ் விசாரிக்கப்படவில்லை.வழக்கின் தீர்ப்பு 26 ஜூலை , 2001 அன்று கொடுக்கப்பட்டது.
<ref>{{cite web|url=https://books.google.co.in/books?id=HfNRO-LtsN4C&pg=PA16&lpg=PA16&dq=melavalavu+massacre+explained&source=bl&ots=_zhoizZfaQ&sig=ACfU3U1cExuCsbDatKqQwjThWOxLXs-WUQ&hl=en&sa=X&ved=2ahUKEwj6zIjR2fjlAhVOi3AKHeaMDcIQ6AEwEXoECEYQAQ#v=onepage&q&f=false|title=Uproot Hindutva: The Fiery Voice of the Liberation Panthers|first=|last=Thirumaavalavan|date=20 November 2019|publisher=Popular Prakashan|via=Google Books}}</ref>
அதன்படி வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.<ref>{{cite web|urlname=https:"auto"//roundtableindia.co.in/index.php?option=com_content&view=article&id=5344:melavalavu-murders&catid=122&Itemid=138|title=Melavalavu Murders|first=|last=kuffir|work=Round Table India}}</ref>
 
== குற்றவாளிகள் விடுதலை ==
2008இல் , அண்ணா பிறந்தநாளில் மூன்று பேர் நன்னடத்தைக் காரணமாக [[திமுக]] ஆட்சிகாலத்தில் முன்விடுதலை செய்யப்பட்டனர்.<ref>{{cite web|url=http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=542434|title=சாதி வன்மத்தால் நடந்த கொலையில் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்தது ஏன் ?: மேலவளவு வழக்கில் தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி|work=www.dinakaran.com}}</ref>மீதமுள்ள 14 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 பேர் [[அதிமுக]] ஆட்சிக்காலத்தில் 2019இல் விடுதலை செய்யப்பட்டனர்.<ref>{{cite web|url=https://minnambalam.com/k/2019/11/18/31/melavalavu-massacre-case-13-lifetime-prisoners-release-high-court-qustion|title=மேலவளவு படுகொலை வழக்கு-விடுதலை: உயர் நீதிமன்றம் அதிர்ச்சி!|work=மின்னம்பலம்}}</ref><ref>{{cite web|url=https://frontline.thehindu.com/dispatches/article29963867.ece|title=Premature release of all Melavalavu murder convicts sparks outrage in Tamil Nadu|first=Ilangovan|last=Rajasekaran|work=Frontline}}</ref>
 
=== நீதிமன்ற தலையீடு ===
குற்றவாளிகளின் விடுதலை செய்ய பிரப்பிக்கப்பட்ட அரசாணை நகலை வழங்கக்கோரி மூத்த வழக்கறிஞர் ஒருவர் [[சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை|உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்]] மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் 13 பேர் விடுதலை தொடர்பான அரசாணையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கு தொடர்பான அதிகாரிகளை நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டனர். <ref>{{cite web|url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/court-seeks-tamil-nadu-governments-response-on-release-of-13-convicts-in-melavalavu-massacre-case/article30025405.ece|title=Court seeks Tamil Nadu government’s response on release of 13 convicts in Melavalavu massacre case|first=B. Tilak|last=Chandar|date=20 November 2019|publisher=|via=www.thehindu.com}}</ref>இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த வெங்கடேஷ் அமர்வு முன்பு 20 நவம்பர் , 2019 அன்று விசாரணைக்கு வந்தது. சிறைத்துறை டி.ஐ.ஜி, எஸ்.பி.மற்றும் அதிகாரிகள் ஆஜராகினர். சிறைத்துறை அதிகாரிகள், 13 பேர் விடு விக்கப்பட்ட அரசாணையை தாக்கல் செய்தனர். அப்போது நீதிபதிகள் , கொலை வழக்கில் கைதானவர்களின் தண்டனையை [[இந்திய உச்ச நீதிமன்றம்|உச்ச நீதிமன்றம்]] உறுதிப்படுத்தி யுள்ள நிலையில் தமிழக அரசு ஒரு அரசாணை மூலம் விடுவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது எனக் கூறினர். கொலை வழக்கில் தண்டிக்கப் பட்டுள்ள நிலையிலும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.<ref>{{cite web|url=https://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/nov/21/melavalavu-case-hc-poser-to-govt-on-convicts-release-2064752.html|title=Melavalavu case: HC poser to govt on convicts’ release|work=The New Indian Express}}</ref>
 
=== அரசியல் கட்சிகளின் கருத்துகள் ===
"https://ta.wikipedia.org/wiki/மேலவளவு_படுகொலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது