திருவள்ளுவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 110:
 
[[சென்னை]]யில் வள்ளுவர் நினைவாக, [[வள்ளுவர் கோட்டம்]] ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும், இங்குள்ள குறள் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, கோயில் தேர் போன்ற தோற்றமுடைய நினைவிடமும் உள்ளது.
 
[[File:Thiruvalluvar 1960 stamp of India.jpg|thumb|1960இல் வெளி வந்த திருவள்ளுவர் நினைவு அஞ்சல் தலை]]
1960 இல் இந்திய அரசு திருவள்ளுவரின் நினைவாக ஒரு அஞ்சல் தலை வெளியிட்டது.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/திருவள்ளுவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது