வ. உ. சிதம்பரம்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி Jagadeeswarann99ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
||
வரிசை 1:
{{wikify}}
{{Infobox revolution biography
|name=வ.உ.
|lived={{birth date|1872|09|05}} – {{death date and age|1936|11|18|1872|09|05}}
|image=[[படிமம்:V. O. Chidambaram Pillai.jpg|200px]]
|caption=வள்ளியப்பன் உலகநாத
|alternate name=வ.உ.சி
|dateofbirth={{birth date|1872|09|05}}
வரிசை 11:
}}
'''வ. உ. சி''' என்றழைக்கப்படும் '''வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை''' (''V. O. Chidambaram Pillai'', [[செப்டம்பர் 5]] [[1872]] – [[நவம்பர் 18]] [[1936]])<ref>http://www.thoothukudi.tn.nic.in/tamil/voc.html</ref> ஒரு [[இந்தியா|இந்திய]] [[இந்திய விடுதலை இயக்கம்|விடுதலைப் போராட்ட]] வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. பிரித்தானிய அரசால் தேசத்துரோகியாகக் குற்றஞ்சாட்டப்பட்டு [[ஆயுள் தண்டனை]] விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவரது [[பார் அட் லா|வழக்கறிஞர்]] உரிமமும் பறிக்கப்பட்டது.
== வாழ்க்கைச் சுருக்கம் ==
வ.உ.
தமிழ் மொழியில் உள்ள அநேக இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றி கட்டுரைகளையும், செய்யுள்களையும் எழுதியுள்ளார்,ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார். விடுதலைப் போராட்டம் குறித்தும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வ.உ.சி. 1892- ஆம் ஆண்டு [[பால கங்காதர திலகர்]] அவர்களின் ஆற்றல் மிகுந்த, வீரம் செறிந்த எழுத்தால் கவரப்பட்டு திலகரின் சீடரானார்.
வரிசை 22:
== இளமைப் பருவம் ==
=== பிறப்பு ===
'''வள்ளியப்பன் உலகநாதன்
=== கல்வி ===
|