துரியோதனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
== கர்ணனுடனான உறவு ==
ஒரு கட்டத்தில் மகாபாரதத்தில் [[கௌரவர்|கெளரவ]] மற்றும் [[பாண்டவர் |பாண்டவ]] இளவரசர்கள் தங்கள் திறமைகளை பெரியோர்கள், குரு துரோணர் மற்றும் பேரரசின் மக்கள் ஆகியோருக்கு முன் வெளிக்காட்டும் நிகழ்வொன்றில் துரோணரால் சிறந்த இளவரசன் என்று கருதப்பட்ட அருச்சுணனுக்கு சவால் விடும் திறமைகளை [[கர்ணன் (திரைப்படம்)|கர்ணன்]] கொண்டிருந்ததை துரியோதனன் உற்றுநோக்குகிறான். இந்த சமயத்தில் [[கிருபர்|கிருபாச்சாரியார்]] கர்ணன் அரசகுலத்தைச் சேர்ந்தவன் அல்ல என்பதால் இந்த நிகழ்வில் மற்ற இளவரசர்களுடன் அவன் போட்டி போட முடியாது என்று தடுக்கிறார். கர்ணன் ஒரு சத்திரியனாக பிறக்கவில்லையே என்று மனம் கவலையுற்று, அவமானப்பட்டு தலை கவிழ்கிறான்.
அவையில் அந்த நேரத்தில் துரியோதனன் கர்ணனை ஆதரிக்கிறான். சத்ரியனாக இருப்பதென்பது பிறப்பால் அல்ல செயல்களாலேயே வரையறுக்கப்படுகிறது என்று வாதிடுகிறான். [[திருதராட்டிரன்|திருதராட்டிரனால்]] அவனுக்கு அளிக்கப்பட்ட வரத்தைக் கொண்டு கர்ணனை [[அங்கதம்|அங்கத]] அரசின் மன்னனாக்குகிறான். இதன் காரணமாக கர்ணனை அருச்சுணனுக்கு சமமாக துரியோதனன் ஆக்குகிறான். கர்ணன் தனது நட்பையும், கூட்டணியையும் என்றும் கர்ணனுக்கே அளிப்பதாக உறுதி பூணுகிறான். அவையில் உள்ள யாருக்கும் கர்ணன் குந்திக்கும் பாண்டுவிற்கும் திருமணம் நடந்ததற்கு முன்னதாக சூரியனால் குந்திக்கு அருளப்பட்ட குழந்தை தான் என்பது தெரியாது.
[[குருச்சேத்திரப் போர்
==குடும்பம்==
|