திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2409:4072:701:C99F:0:0:13E:90B0ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 20:
| country = [[இந்தியா]]
| state = [[தமிழ்நாடு]]
| district = [[விழுப்புரம்கள்ளக்குறிச்சி மாவட்டம்]]
| location = [[திருக்கோவிலூர்]]
| elevation_m =
வரிசை 43:
}}
 
தமிழ்நாட்டில் [[விழுப்புரம்கள்ளக்குறிச்சி மாவட்டம்]], [[திருக்கோவிலூர்]] நகரில் உள்ள '''உலகளந்த பெருமாள் கோவில்''' [[108 திவ்ய தேசங்கள்|108 வைணவ திவ்ய தேசங்களில்]] ஒன்று. இக்கோயிலின் பெருமாள் திருவுரு ஒரு காலில் நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி நிற்கின்றார். கோபுர நுழைவாயில்கள் கோயிலை ஒட்டி இல்லாமல், கோயிலை ஒட்டிய தெருக்களின் நுழைவாயில்களாக உள்ளன.
 
மாவலி மன்னனிடம், மாற்றுரு கொண்டுவந்த மாலவன் மூன்றடி நிலம் கேட்க, அவனும் சம்மதிக்க, மாலவன் பேருருக் கொண்டு நிலவுலகு முழுவதும் ஓரடியால் அளந்து, விண்வெளி முழுதும் மறு அடியால் அளந்து மூன்றாம் அடியை எங்கே வைப்பது என மாவலியிடம் கேட்க, அவன் அதைத் தனது தலையில் வைக்குமாறு கூறிப் பணிந்ததாகவும் மாவலியின் வரலாறு. அவ்வரலாற்றின்படி மாலவன் கால் தூக்கி நிற்கும் காட்சியே இக்கோயில் கருவறையில் கற்சிலையாக, மூலவராக, வடிக்கப்பெற்றிருக்கிறது. கோயில் அமைந்துள்ள திருக்கோயிலூர் நகரம் [[தென்பெண்ணை]] ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
வரிசை 117:
*[http://temple.dinamalar.com/New.php?id=605 திருவிக்கிரமசுவாமி திருக்கோயில் தினமலர்]
 
[[பகுப்பு:விழுப்புரம்கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்கள்‎]]
[[பகுப்பு:108 திவ்ய தேசங்கள்]]