குதிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
 
இப்பொழுது கட்டப்படும் தமிழகத்தின் ஊரக [[வீடு]]களிலும் கூட, [[வேளாண்மை]] செய்வோர் ஓரிருவர் தவிர, பிறர் குதிர்களை அமைப்பதில்லை. இதற்கு பல காரணங்கள் உண்டு. முக்கிய காரணம், விளைச்சல் குறைவு. மற்றொன்று [[சந்தை]]யில் உடனுக்குடன் விற்பனை செய்யப் பட்டுவிடுதல். அடுத்த [[பருவகாலம்|பருவத்தில்]] பயிரிட வேண்டி விதைகள் மட்டும் தேக்கும் வழக்கம் இருக்கிறது. போக்குவரத்து வசதியும் ஊரகப் பகுதிகளுக்குத் தற்காலத்தில் அதிகரித்து விட்டபடியால், குதிர்களில் தேக்கிவைக்கும் வழக்கம் அருகி வருகிறது.
 
== தமிழ்நாட்டில் குதிர்கள் ==
 
== தமிழ்நாட்டில் குதிர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/குதிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது