நாணல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேம்படுத்தல் using AWB
வரிசை 1:
[[படிமம்:Saccharum spontaneum at the bank of rever Ganges 07102013 01.jpg|thumb| நாணல் பூக்களுடன் ]]
 
[[படிமம்:Saccharum spontaneum at the bank of rever Ganges 07102013 01.jpg|thumb| நாணல் பூக்களுடன் ]]
'''நாணல், தர்ப்பை, குசப்புல், தருப்பை,''' (''Saccharum spontaneum'', ''wild sugarcane'', ''Kans grass'' ( [[வங்காள மொழி]]யில்; কাশ, [[இந்தி மொழி]]யில்: काँस, [[ஒடியா மொழி]]யில்; କାଶତଣ୍ଡି, [[அசாமிய மொழி]]யில்; কঁহুৱা ) என்பது [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தில்]] வளரக்கூடிய ஒரு [[பொவேசி|புல்]] வகையாகும்.
 
இது [[நேபாளம்]], [[இந்தியா]], [[வங்காளதேசம்]] மற்றும் [[பூட்டான்|பூட்டானில்]] உள்ள [[இமயமலை]] அடிவாரப் பகுதியியல் உள்ள தாழ்நிலப் புல்வெளிப் பகுதிகளில் பரவி உள்ளது. இந்த கோரைப் புல்வெளிகள் [[இந்திய மூக்குக்கொம்பன்|இந்திய காண்டாமிருகத்தின்]] ஒரு முக்கியமான வாழ்விடமாகும்.
 
மற்ற இடங்களில், மண்ணில் விரைவாக பரவி பயிர்நிலங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்களை ஆக்கிகிரமிக்கும் ஒரு ஆக்கிரமிப்பு இனமாக மாறி உள்ளது.
 
== விளக்கம் ==
இது பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம் ஆகும். இது பல்லாண்டு வாழ்கின்ற புல் இனம். இது மூன்று மீட்டர் உயரம் வரை வளர்கிறது. இது புதர்ச்செடியாக [[மட்ட நிலத்தண்டு|மட்ட வேர்த்தண்டுக் கிழங்கு]] வேர்களை பரப்பி செழித்து வளர்கிறது. <ref>http://assamforest.in/publication/wildEdible_plantsAssam.pdf</ref> <ref>http://assamplants.com/Alphabetical%20%20Order%20(Sc%20Name).htm</ref> 'கல்ம்' எனப்படும் இதன் தண்டு 15 அடி உயரம் வரையில் வளரும். இதன் இலைகள் மிக நீளமானவை. அவை 1-4 அடி நீளமும், 0.2- 5 அங்குல அகலமும் கொண்டவை.
 
== மலர் ==
வரி 14 ⟶ 13:
== பயன்கள் ==
இந்திய துணைக் கண்டத்தில் இத்தாவரமானது பல்வேறுவிதமான பிராந்தியப் பெயர்களைக் கொண்டுள்ளது, உதாரணமாக ''காஷ்'' [কাশ] என்ற பெயர் பெங்காலி / பங்களாவில் [বাংলা] பொதுவாக அழைக்கப்படுகிறது. இது [[ஆயுர்வேதம்|ஆயுர்வேதத்தில்]] பயன்படுத்தப்படுகிறது. <ref>[http://www.botanical.com/site/column_poudhia/116_janjgir.html Pankaj Oudhia (2001-3)]</ref> <ref>http://assamplants.com/All%20Species/Saccharum%20spont.htm</ref> நேபாளத்தில், இந்த கோரைப் புல் தட்டுகள் கூரை வேய அல்லது காய்கறி தோட்டங்களுக்கு வேலி அமைக்க அறுவடை செய்யப்படுகிறது.
 
== இலக்கியத்தில் ==
வரி 21 ⟶ 20:
''வேழம் கிரைத்து வெண்கோடு விரைஇ''<br>
''தாழை முடித்து தருப்பை வேய்ந்த''<br>
''குறியிறைக் குரம்பைப் பறியுடை முன்றில்'' -பெரும்பாணாற்றுப்படை, 263-265
 
என்ற அடிகளில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் 'தருப்பைப்" புல்லைக் குறிப்பிட்டுள்ளார். இவ்வடிகளுக்கு நச்சினார்க்கினியர் பின்வருமாறு உரைகண்டார்:
வரி 31 ⟶ 30:
== வெளி இணைப்புகள் ==
 
* {{wikispecies-inline}}
 
[[பகுப்பு:வங்காளதேசத் தாவரங்கள்]]
[[பகுப்பு:புற்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நாணல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது