காஞ்சிபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit |
|||
வரிசை 75:
[[முக்தி தரும் ஏழு நகரங்கள்|முக்தி தரும் ஏழு நகரங்களில்]] ஒன்றான காஞ்சிபுரத்தில் பல கோயில்கள் உள்ளன. [[ஆயிரம் கோயில்களின் நகரமான]] காஞ்சியில், [[காமாட்சியம்மன் கோயில், காஞ்சிபுரம்|காமாட்சியம்மன் கோயில்]], [[ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம்|ஏகாம்பரநாதர் கோயில்]], [[வரதராஜபெருமாள் கோயில், காஞ்சிபுரம்|வரதராஜபெருமாள் கோயில்]], [[கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம்|கைலாசநாதர் கோயில்]] ஆகிய கோயில்கள் முக்கியமானவை. இவ்வாலயங்கள், சாக்தர், சைவர் மற்றும் வைணவர்கள் என பலவேறு சமயப் பிரிவினரும் இங்கு வந்து தரிசித்திட வழிவகுத்து இந்து சமயத்திற்கு சிறப்பு சேர்க்கின்றது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் [[அறிஞர் அண்ணா]] பிறந்த நகரமாகும்.
=== இஞ்சிமேடு பெரியமலை கோயில்-பெரணமல்லூர் ஒன்றியம்[தொகு] ===
இஞ்சிமேடு இஞ்சிமேடு பெரியமலை கோயில் எனஅறியப்படுகிறது.இறைவன் சிவன் நினைவாக இந்த பழமையான கோயில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. இக்கோயில் 2500-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.'''இஞ்சிமேடு''' வந்தவாசி வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும் , [[திருவண்ணாமலை மாவட்டம்]], தமிழ்நாடு [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]] , [[இந்தியா]]. As of 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,406 குடும்பங்களிருந்து1,663 பேர் வசிக்கின்றனர்.இந்த கிராமம் பெரணமல்லூரில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.சென்னையில் இருந்து வருபவர்கள் 1)காஞ்சிபுரம்-செய்யாறு-பெரணமல்லூர்-இஞ்சிமேடு வழியாகவும்,2)தாம்பரம்-உத்திரமேரூர்-வந்தவாசி-மழையூர்(சேத்துப்பட்டு சாலை)-சின்ன கோழிப்புலியூர்-இஞ்சிமேடு வழியாகவும் செல்லலாம்.
இஞ்சிமேடு-பெரணமல்லூரிலிருந்து சுமார் காஞ்சிபுரம் 67 கிமீ தொலைவிலும் உள்ளது
== வரலாறு ==
வரி 213 ⟶ 218:
== படங்கள் ==
<gallery
</gallery>
|