உகாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி மேம்படுத்தல் using AWB
வரிசை 1:
 
[[File:ఉగాది పచ్చడి.jpg|உகாதி பச்சடி|thumb|right]]
'''உகாதி''' ('''Ugadi''') அல்லது '''யுகாதி''' ([[தெலுங்கு]]: ఉగాది, [[கன்னடம்]]: ಯುಗಾದಿ) என்பது தெலுங்கு மற்றும் கன்னடப் புத்தாண்டு தினத்தை கொண்டாடும் பண்டிகை ஆகும்.<ref>{{cite book|author=Karen-Marie Yust|title=Nurturing Child and Adolescent Spirituality: Perspectives from the World's Religious Traditions|url=https://books.google.com/books?id=_dWh0l-iXHUC&pg=PA228|year=2006|publisher=Rowman & Littlefield|isbn=978-0-7425-4463-5|pages=228–229}}</ref> [[மகாராஷ்டிரம்|மகாராஷ்டிர]] மக்கள் இதே நாளை ''குடிபாட்வா''(गुढीपाडवा) எனவும் [[சிந்தி மொழி|சிந்தி]] மக்கள் ''சேதி சந்த்'' எனவும் பலவாறாகக் கொண்டாடுகின்றனர். உகாதி ஒவ்வோர் ஆண்டும் [[கிரெகொரியின் நாட்காட்டி|ஆங்கில]] நாட்காட்டியின் படி [[மார்ச்சு]] அல்லது [[ஏப்ரல்]] மாதத்தில் கொண்டாடப்படுகிறது. [[இந்து]] [[சூரியசந்திர நாட்காட்டி]]யின் படி, உகாதி சைத்ர ([[சித்திரை]]) மாதத்தின் முதல் நாளாக கருதப்படுகிறது.<ref name=dalal427/>
 
== உகாதி கொண்டாட்டம்==
சைத்ர மாதத்தின் முதல் நாள் தான் [[பிரம்மன்]] உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. மேலும் சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பை குறிப்பதால், இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
 
உகாதி அன்று, மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்து புத்தாடை அணிந்து கொள்வார்கள். வீட்டில் வண்ணக்[[கோலம்]] இடுவார்கள். மாவிலைத் தோரணங்களால் வீட்டை அலங்கரிப்பார்கள். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பரிசுப் பொருட்கள் கொடுத்தும் வாங்கியும் மகிழ்வார்கள். இந் நாளில் தனித்துவமான உகாதி பச்சடி செய்து விருந்தில் பரிமாறுவார்கள். மேலும் அன்றைய தினம் கோயிலுக்குச் சென்று வழிபடுவார்கள்.<ref name="Jagannathan2005p77"/><ref name="Fowler1997p72">{{cite book|author=Jeaneane D. Fowler|title=Hinduism: Beliefs and Practices|url=https://books.google.com/books?id=RmGKHu20hA0C&pg=PA72|year=1997|publisher=Sussex Academic Press|isbn=978-1-898723-60-8|pages=72–73}}</ref><ref name=narayanan18/> உகாதி அன்று பல்வேறு இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், தெலுங்கு சாகித்ய நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்குதல் ஆகியவை உகாதி நாளன்று நடைபெறும்..<ref>{{cite book|author=K.V. Raman|title=Sri Varadarajaswami Temple, Kanchi: A Study of Its History, Art and Architecture|url=https://books.google.com/books?id=myK8ZYEIu4YC&pg=PA97|year=2003|publisher=Abhinav Publications|isbn=978-81-7017-026-6|pages=97–98}}</ref>
 
== சொற்பிறப்பு ==
 
உகாதி என்கிற சொல் [[சமசுகிருதம்]] மொழியிலிருந்து வந்ததாக கருதப்படுகிறது. சமசுகிருதத்தில் "யுக" என்ற சொல்லுக்கு வயது என்றும், "அடி" என்ற சொல்லுக்கு தொடக்கம் என்கிற பொருள் காணப்படுகிறது. "ஒரு ஆண்டின் தொடக்கம்" என்கிற பொருளில் "உகாதி" என்கிற சொல் வந்துள்ளதைக் காணலாம்.<ref name=narayanan18/> உகாதி [[சித்திரை]] மாதத்தின் சுத்த பாட்டிமை தினத்தில் வருகிறது. பெரும்பாலும், இப் பண்டிகை, ஆங்கில நாட்காட்டியின் படி, மார்ச்சு மாதக் கடைசியில் அல்லது ஏப்ரல் மாத முதல் வாரத்தில் வருகிறது.<ref name=dalal427/><ref name="Jagannathan2005p77">{{cite book|author=Maithily Jagannathan|title=South Indian Hindu Festivals and Traditions|url=https://books.google.com/books?id=xcIrkKUJH9QC&pg=PA77 |year=2005|publisher=Abhinav Publications|isbn=978-81-7017-415-8|pages=77–78}}</ref>
[[கருநாடகம்|கர்நாடக]] மாநிலத்தில் இது "யுகாதி" என்றும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் "உகாதி" என்றும் அழைக்கப்படுகிறது.
 
==உகாதி பச்சடி==
வரி 32 ⟶ 31:
[[மணிப்பூர்]] வாழ் மக்கள் இதனை "சாஜிபு நொங்மா பன்பா" எனக் கொண்டாடுகின்றனர்.
பாலி மற்றும் [[இந்தோனேசியா]] வாழ் இந்துக்கள் இதனை நைபி என்று கொண்டாடுகின்றனர்.
 
==குறிப்புகள்==
 
 
==வெளி இணைப்புகள்==
 
 
{{இந்து விழாக்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/உகாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது