திருவல்லிக்கேணி இந்து மேல்நிலைப் பள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேம்படுத்தல் using AWB |
|||
வரிசை 8:
==கட்டிட அமைப்பு==
இப் பெரிய பள்ளி கட்டிடத்தின் கட்டுமானப் பணி 1897 இல் நிறைவடைந்தது, ஆங்கில எழுத்தான 'எல்' வடிவ சிவப்பு செங்கல் கட்டிடம் கட்டிடக் கலைஞர் ஹென்றி இர்வின் என்பவரால் வடிவமைக்கப்பட்டது என்று கல்வெட்டின் மூலம் அறியப்படுகிறது. பள்ளி இந்த பாரம்பரிய கட்டிடத்தில் இன்றும் உள்ளது. மூன்று மாடி கட்டிடம் நம்பெருமாள் செட்டி, என்பவரால் {{convert|40000|sqft|m2}}. நிலப்பரப்பில் கட்டப்பட்டது. பரந்த மற்றும் அகலமான வராண்டாக்கள் மற்றும் பெரிய சன்னல்கள், பள்ளியின் வெளிச்சம் மற்றும் காற்றோட்டத்தை உறுதிசெய்வதாக உள்ளன. அதே நேரத்தில் உயர்ந்த கூரைகள் மற்றும் முன்புற வளைவுகளின் வரிசைகள் பள்ளி கட்டிடத்திற்கு ஒரு அழகிய தோற்றத்தை அளிக்கின்றன. பின்னர், ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் கூடுதல் கட்டுமானம் செய்யப்பட்டுள்ள நிலையில், கட்டிடம் இப்போது ஆங்கில எழுத்தான 'டி' வடிவத்தில் உள்ளது.<ref name=Presidency/>
இக் கல்வி நிறுவனம் கட்டிடத்தை நல்ல பழுதுபார்க்கும் நிலையில் பராமரித்து வந்தாலும், அதன் வளங்கள் மீதான கோரிக்கைகள் காலப்போக்கில் அதிகரிக்கும். வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் என்ற பெயரில் சென்னையில் பல அடையாளங்கள் மறைந்து வருவதால், இந்த கட்டிடம் எதிர்கால தலைமுறையினருக்கு அதன் அனைத்து மகிமையிலும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில், இப் பள்ளியின் வாயில் வழியாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர், மேலும் வரவிருக்கும் தசாப்தங்களில் ஆயிரக்கணக்கானோர் படிக்க இருக்கின்றனர் என்பதை மறக்காமல் கட்டிட பாதுகாப்பை உறுதி செய்வது நம்முடைய கடமையாகிறது என்கிற விபரம் இப் பள்ளியின் 155ம் ஆண்டு விழா கொண்டாட்டத்தின் பள்ளி அறிக்கையில் காணப்படுகிறது.
==இப்பள்ளியில் பயின்ற முக்கிய பிரபலங்கள்==
கல்வித் துறையிலும், திறமை சார்ந்த செயல்பாடுகளிலும் இப் பள்ளி வழங்கிய மிகச்சிறந்த அடிப்படையுடன், பள்ளி மாணவர்கள் உலகம் முழுவதும் பரவலாக பரவியுள்ளனர். [[நோபல் பரிசு]] பெற்ற [[அறிவியல்|அறிவியலாளர்]] டாக்டர் [[சுப்பிரமணியன் சந்திரசேகர்]], மெட்ராஸ் மாகாண முதலமைச்சர் டாக்டர் சுப்பரோயன், மெட்ராஸ் மாகாண முதலமைச்சர் பனகல் ராஜா, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஸ்ரீ பி.ராமராவ் , காந்தியன் மற்றும் சத்தியாகிராஹி ஸ்ரீ என்.எஸ் வரதாச்சாரி, "அதிசய மருந்துகளின் வழிகாட்டி" ஸ்ரீ ஒய்.சுப்பாராவ் "தி இந்து" பத்திரிகையின் ஸ்ரீ கஸ்தூரி சீனிவாசன், புகழ்பெற்ற குற்றவியல் வழக்கறிஞர் ஸ்ரீ வி.டி. ரங்கசாமி ஐயங்கார், இந்திய அட்டர்னி ஜெனரல் ஸ்ரீ கே. பராசரன், போன்ற பலர் இப் பள்ளியில் பயின்றவர்களாக உள்ளனர்.
மேலும், பிரபல [[
மற்றும் [[எஸ். வி. ரங்கராவ்]], [[நடிகர்]] மற்றும் [[திரைப்படத் தயாரிப்பு|திரைப்படத் தயாரிப்பாளர்]]<ref name="thehindu" /> போன்றவர்கள் இப் பள்ளியில் படித்த முக்கிய பிரபலங்கள் ஆவார்கள்.
==குறிப்புகள்==
|