ஜோர்டானின் தலால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேம்படுத்தல் using AWB |
No edit summary |
||
வரிசை 1:
'''தலால் பின் அப்துல்லா''' ( 1909 பிப்ரவரி 26 முதல் 1972 ஜூலை 7 வரை) இவர் [[ஜோர்தான்|ஜோர்டான்]] மன்னர் ஆவார். இவரது தந்தை அரசர் [[ஜோர்தானின் முதலாம் அப்துல்லா|முதலாம் அப்துல்லா]], 1951 ஜூலை 20 அன்று படுகொலை செய்யப்பட்டதற்குப் பின்னர்
தலால் [[மக்கா|மக்காவில்]] முதலாம் அப்துல்லா மற்றும் அவரது மனைவி முஸ்பா
1946 இல் அப்துல்லா சுதந்திரம் கோரினார், அமீரகம் காசெமித் ஜோர்தானின் இராச்சியமானது. ஜோர்தானின் மன்னராக தலாலின் தந்தை இருந்ததால் தலால் மகுடத்திற்குரிய இளவரசாவார். 1951 இல் எருசலேமில் அப்துல்லா படுகொலை செய்யப்பட்ட பின்னர் தலால் மன்னரானார். 1952 ஆம் ஆண்டில் ஜோர்டானின் நவீன அரசியலமைப்பை உருவாக்கி, அவரது ராச்சியயத்தை ஒரு அரசியலமைப்பு முடியாட்சியாக மாற்றியமைத்ததே அரசர் என்ற வகையில் தலாலின் மிகவும் மதிப்பிற்குரிய சாதனை ஆகும். மனநோய் காரணமாக பாராளுமன்றம் மூலம் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்படும் வரை அவர் பதின்மூன்று மாதங்களுக்கும் குறைவாகவே ஆட்சி செய்தார்- அவருக்கு[[மனப்பித்து]] ஏற்பட்டது என அறிவிக்கப்பட்டது. தலால் தனது வாழ்நாள் முழுவதையும் இஸ்தான்புல்லில் உள்ள ஒரு மருத்துவமனையில் கழித்தார், 1972 ஜூலை 7 அன்று இறந்தார். அவருக்குப் பிறகு அவரது மூத்த மகன் ஹுசைன் பதவிக்கு வந்தார்
== ஆரம்பகால வாழ்க்கை ==
உதுமானிய நாடாளுமன்றத்தில் [[மக்கா|மக்காவின்]] அரபு துணைத் தலைவரான [[ஜோர்தானின் முதலாம் அப்துல்லா|அப்துல்லா]] மற்றும் அவரது மனைவி முஸ்பா
சாண்ட்ஹர்ஸ்டில் உள்ள பிரித்தானிய இராணுவத்தின் இராணுவக் கல்லூரியில் சேருவதற்கு முன்பு அவர் தனிப்பட்ட முறையில் கல்வி பயின்றார், அதில் இருந்து 1929 இல் அரபு படையின் குதிரைப்படை படைப்பிரிவில் இரண்டாவது அதிகாரியாக நியமிக்கப்பட்டபோது பட்டம் பெற்றார். அவரது படைப்பிரிவு [[எருசலேம்|ஜெருசலேமில்]] உள்ள ஒரு
== ஆட்சி ==
[[எருசலேம்|ஜெருசலேமில்]] தனது தந்தை [[ஜோர்தானின் முதலாம் அப்துல்லா|முதலாம் அப்துல்லா]] படுகொலை செய்யப்பட்ட பின்னர் தலால் ஜோர்தானிய சிம்மாசனத்தில் அமர்ந்தார். அன்று வெள்ளிக்கிழமை தொழுகையில் தாத்தாவுடன் வந்த இவரது மகன் ஹுசைனும் கிட்டத்தட்ட படுகாயமடைந்தார். 1951 ஜூலை 20 அன்று, இளவரசர் ஹுசைன் மற்றும் அவரது தாத்தா மன்னர்
[[ஜோர்தான்|ஜோர்டானின்]] காசெமித் இராச்சியத்திற்கான தாராளமயமாக்கப்பட்ட அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அவர் தனது குறுகிய ஆட்சியின் போது பொறுப்பேற்றார், இது அரசாங்கத்தை கூட்டாகவும், அமைச்சர்கள் தனித்தனியாகவும் ஜோர்தானிய பாராளுமன்றத்திற்கு கடமைப்பட்டவர்களாகவும் ஆக்கியது. 1952 ஜனவரி 1 அன்று அரசியலமைப்பு அங்கீகரிக்கப்பட்டது. [[ஜோர்தான்|ஜோர்தானுக்கும்]] அண்டை [[அராபியர்|அரபு]] நாடுகளான [[எகிப்து]] மற்றும் [[சவூதி அரேபியா|சவூதி அரேபியாவிற்கும்]] இடையில் முன்னர் இருந்த உறவுகளை மென்மையாக்க மன்னர் தலால் முயற்சி
== தனிப்பட்ட வாழ்க்கை ==
|