ஏறுதழுவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழ் அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2811786 Gowtham Sampath உடையது. (மின்) அடையாளம்: Undo |
||
வரிசை 24:
}}
[[படிமம்:CHASING THE BULL.jpg|thumb|காளை அடக்குதலில் ஒரு பகுதி]]
'''ஏறு தழுவல்''', '''மஞ்சு விரட்டு''' அல்லது '''சல்லிக்கட்டு''' (ஜல்லிக்கட்டு) என்பது [[தமிழர்]]களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். [[மாடு|மாட்டை]] ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, [[மதுரை மாவட்டம்]][[அவனியாபுரம் ]][[அலங்காநல்லூர்]] மற்றும் [[பாலமேடு]] எனும் ஊர்களிலும்,[[திருச்சி]] [[பெரிய சூரியூர்]],[[நாமக்கல் மாவட்டம்]] [[அலங்காநத்தம்]], சேலம் மாவட்டம் [[தம்மம்பட்டி ]],கூலமேடு [[புதுக்கோட்டை மாவட்டம்]]
== பெயர்க்காரணம் ==
வரிசை 69:
== தென்மாவட்டங்களின் பங்கேற்பு ==
[[படிமம்:ஏறுதழுவும் விழா.JPG|thumb|right|250px|ஏறுதழுவும் விழா]]
[[மதுரை மாவட்டம்|மதுரை மாவட்டத்தில்]] [[அலங்காநல்லூர்]], [[பாலமேடு]], [[அவனியாபுரம்]], [[பேரையூர்]] போன்ற இடங்களிலும், [[சிவகங்கை மாவட்டம்]] [[சிராவயல் ஊராட்சி|சிராவயல்]], [[சிங்கம்புணரி]], புதூர், [[அரளிப்பாறை]] போன்ற இடங்களிலும், [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டைமாவட்டம்]] [[நார்த்தாமலை]]
உலக அளவில் சிறப்பு வாய்ந்தது அலங்காநல்லூர் சல்லிக்கட்டு ஆகும். ஆண்டுதோறும் இவ்விழாவைக் காண வெளிநாட்டவர் உட்பட பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் அலங்காநல்லூரில் குவிவது வழக்கம்.
|