திருவாய்மொழித் திருவிழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சிNo edit summary |
||
வரிசை 1:
'''அத்யயணோற்சவம்''' அல்லது '''திருவாய்மொழித் திருவிழா''' அல்லது '''நாலாயிர திவ்யப்பிரபந்தத் திருவிழா''' என்பது [[வைணவம்|வைணவத் திருத்தலங்களான]] திவ்வியதேசங்களில் கொண்டாப்பெறும் விழாவாகும். [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] வேதங்களுக்கு நிகராக [[ஆழ்வார்கள்]] இயற்றிய திராவிட வேதம் எனப்படும் [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்|நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தை]] முன்நிறுத்த [[இராமானுஜர்]] அவர்களால் இவ்விழா [[திருவரங்கம்|திருவரங்கத்தில்]]
[[அயணம்|அயணங்களில்]] [[உத்தராயணம்]] தேவருலகின் பகற்பொழுதாகவும், [[தட்சிணாயணம்]] இரவுப்பொழுதாகவும் கணக்கிடப்படும். [[தை]] முதல் [[ஆனி]] முடிய உள்ள 6 மாத காலம் உத்திராயணமாகும். இதில் நமது ஒரு வருடம் தேவர்கட்கு ஒரு நாளாகும். உத்திராயணம் தை மாதம் துவக்கம் என்பதால் அதற்கு முதல் மாதமான மார்கழி மாதம் (பகல் பொழுதுக்கு முன்பாக உள்ள) பிரம்ம முகூர்த்தம் எனப்படும்
23 நாட்கள் கொண்டாடப்படும் இவ்விழாவில் [[மார்கழி]] மாதம் [[வைகுண்ட ஏகாதசி]]க்கு முன்பு வரும் வளர்பிறை முதல்நாள் தொடங்கி முதல் பத்தாம் நாள்(தசமி) முடிய 10 நாள் விழாவிற்கு [[பகல் பத்து]] என்று பெயர். இதில் [[திருப்பல்லாண்டு]] முதலாயிரம், மதுரகவியாழ்வார் இயற்றிய கண்ணிநுண் சிறுத்தாம்பு, [[திருமங்கையாழ்வார்|திருமங்கையாழ்வாரின்]] [[பெரிய திருமொழி]], [[திருக்குறுந்தாண்டகம்]], [[திருநெடுந்தாண்டகம்]], ஆகிய இரண்டாயிரம் பாசுரங்கள் இசைக்கப்படும்.
[[தசமி]]க்கு மறுநாளான வளர்பிறையின் ஏகாதசி திதி முதல் தேய்பிறையின் [[பஞ்சமி]] திதி முடிய 10 நாள் விழாவிற்கு [[இராப் பத்து]] என்று பெயர். இதில் [[நம்மாழ்வார்]] இயற்றிய [[திருவாய் மொழி]] ஆயிரம் பாசுரம் இசைக்கப்படும். இதற்கு மறுநாளான
இருபத்தியோராவது நாள்
==காண்க==
|