தமிழ்நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 44:
| leader_name = [[பன்வாரிலால் புரோகித்]]
| leader_title1 = [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
| leader_name1 = [[எடப்பாடி கே. பழனிச்சாமி]] ([[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அஇஅதிமுக]])
| leader_title2 = [[தமிழ்நாட்டின் துணை முதல்வர்|துணை முதலமைச்சர்]]
| leader_name2 = [[ஓ. பன்னீர்செல்வம்]] ([[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அஇஅதிமுக]])
வரிசை 84:
| blank2_info_sec1 = 996 [[பெண் (பால்)|♀]]/1000 [[ஆண் (பால்)|♂]]<ref name="sex ratio">{{cite web|title=Sex ratio of Tamil Nadu |url=http://www.census2011.co.in/sexratio.php|publisher=[[Census of India]]|accessdate=27 February 2014}}</ref>
| demographics_type2 = மொழி
| demographics2_title1 = அலுவல்மொழிஅலுவல் மற்றும் முதன்மை
| demographics2_info1 = [[தமிழ்]]<ref name=langoff>{{cite web |url=http://nclm.nic.in/shared/linkimages/NCLM52ndReport.pdf |title=52nd report of the Commissioner for Linguistic Minorities in India (July 2014 to June 2015) |page=132 |date=29 March 2016 |work=Ministry of Minority Affairs (Government of India) |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20170525141614/http://nclm.nic.in/shared/linkimages/NCLM52ndReport.pdf |archivedate=25 May 2017 |df=dmy-all }}</ref>
| demographics2_title2 = Additional&nbsp;officialகூடுதல் அலுவல்
| demographics2_info2 = [[ஆங்கிலம்]]<ref name=langoff/>
| footnotes = {{note|est|#}} [[ஜன கண மன]] is the national anthem, while "Invocation to Mother Tamil" is the state song/anthem.<br />{{note|est|†}} Established in 1773; Madras State was formed in 1950 and renamed as Tamil Nadu on 14 January 1969{{sfn|Tamil Nadu Legislative Assembly history|2012}}
வரிசை 107:
}}
}}
'''தமிழ்நாடு''' (''Tamil Nadu'') என்பது [[இந்தியா]]வின், [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும்|28]] [[மாநிலம் (இந்தியா)|மாநிலங்களில்]] ஒன்றாகும். இதை '''தமிழகம்''' என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. இதன் தலைநகரமாக [[சென்னை]] உள்ளது. தமிழ்நாடு [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தின்]] தென்முனையில் அமைந்துள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக மேற்கிலும் வடக்கிலும் [[கேரளா]], [[கருநாடகம்]] மற்றும் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர]] மாநிலங்கள் உள்ளன. [[புதுச்சேரி]] [[ஒன்றியப் பகுதி (இந்தியா)|ஒன்றியப் பகுதியின்]] புதுச்சேரி, [[காரைக்கால்]] பகுதிகளைச் சுற்றிலும் தமிழ்நாடு மாநிலம் எல்லைகளைக் கொண்டுள்ளது. [[இலங்கை]] நாட்டுடன் கடல்வழி எல்லையைக் கொண்டுள்ளது.
[[புவியியல்]] எல்லைகளாக வடக்கே [[கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர்|கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும்]], மேற்கே [[மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்|மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின்]] [[நீலமலை]] வீச்செல்லை, [[ஆனை மலை]] வீச்செல்லை, [[பாலக்காடு]] கணவாய் ஆகியவையும் கிழக்கில் [[வங்காள விரிகுடா]]க் கடலும், தென்கிழக்கில் [[மன்னார் வளைகுடா]], [[பாக்கு நீரிணை]] ஆகியவையும் தெற்கில் [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலும்]] உள்ளன.
 
முற்காலதில், தமிழகம் ஆங்கிலத்தில் ''மெட்ராஸ் ஸ்டேட்'' என்றும் தமிழில் [[சென்னை மாகாணம்]] என்றும் அழைக்கப்பெற்றது. இதனைத் தமிழ்நாடு என்று மாற்றக்கோரி போராட்டங்கள் நடைபெற்றன. [[சங்கரலிங்கனார்]] என்பவர் 76 நாட்கள் உண்ணாவிரதம்உண்ணாநோன்பு இருந்து உயிர்துறந்தார்.<ref>[http://www.maalaimalar.com/2011/04/18085558/sankaralingam-last-request-was.html "தமிழ்நாடு" எனப் பெயர் மாற்றக் கோரிக்கை சங்கரலிங்கனார் உயிர்த்தியாகம்]</ref> பின்னர் ''மதராசு ஸ்டேட்'' என்று இருந்த பெயர் [[1969]] ஆம் ஆண்டு ''தமிழ்நாடு'' என்று மாற்றப்பட்டது.
 
தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் பரப்பளவில் 10 ஆவதாகவும்பத்தாவதாகவும், மக்கள்தொகையில் ஆறாவதாகவும் விளங்குகிறது. இந்திய [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]]க்குப் பங்களிப்பதில் இரண்டாவதாகவும் உள்ளது.<ref>{{Cite web|url=http://statisticstimes.com/economy/indian-states-economic-freedom.php|title=Indian States by Economic Freedom - StatisticsTimes.com|website=statisticstimes.com|access-date=2018-10-25}}</ref> 2006 ஆம் ஆண்டில் [[மனித வளர்ச்சிச் சுட்டெண்]]ணில் பத்தாமிடத்தில் (ஒன்றிய ஆட்சிப்பகுதிகளையும் சேர்த்தால் பதினாறாவது இடத்தில்) இருந்தது.<ref name=hdi>[http://wcd.nic.in/publication/GDIGEReport/Part2.pdf HDI and GDI Estimates for India and the States/UTs: Results and Analysis]</ref><!--<ref>[http://www.financialexpress.com/news/tn-makes-its-way-to-top-5-states-in-hdi/287643/ TN makes its way to top 5 states in HDI Posted Monday, March 24, 2008]</ref><ref>[http://socialjustice.nic.in/pdf/tab16.pdf Human Development Index of India & Major States, 1981–2001, Union Ministry of Social Justice]</ref>--> மேலும் இந்தியாவிலேயே அதிக நகர்ப்புறமாக்கப்பட்ட மாநிலமாகத் திகழ்கிறது.<ref name="autogenerated3">[http://www.hindu.com/2008/05/18/stories/2008051853960400.htm Tamil Nadu the most urbanised State: Minister].</ref> இந்தியாவின் 6% மக்கள்தொகையே கொண்டிருந்தும் மிகக் கூடுதலான வணிக நிறுவனங்கள் கொண்ட மாநிலமாகவும் (10,.56%) மொத்த வேலை வாய்ப்புகள் கொண்ட மாநிலங்களுள் இரண்டாவதாகவும் (9,.97%) விளங்குகிறது<ref>[http://www.indcom.tn.gov.in/organisation.htm Enterprises in India].</ref>.
 
கி.மு. 500க்கும் முன்பிருந்தே இப்பகுதியில் [[தமிழர்]]கள் வாழ்ந்து வந்துள்ளனர். 20000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமை வாய்ந்த [[தமிழ் மொழி]] கல்வெட்டுக்களும் இலக்கியமும் காணக் கிடைக்கின்றன.<ref>Anwar S. Dil ''"Language and Linguistic Area: Essays by Murray Barnson Emeneau"'', Stanford University Press: Stanford, California – Reprinted (1980).</ref> {{Citation needed|reason=Your explanation here|date=October 2019}} தொன்கதைதொன்கதைப் பாரம்பரியத்தின் படி [[தமிழ்]] மொழியானது [[சிவன்|சிவசிவப்]] பெருமானால் [[அகத்தியர்|அகத்தியருக்குக்]] கற்பிக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது.<ref>{{cite book|title=Imagining a Place for Buddhism : Literary Culture and Religious Community in|page=134|url=http://books.google.co.in/books?id=CvetN2VyrKcC&pg=PA134&dq=lord+shiva+taught+tamil+,sanskrit&hl=en&sa=X&ei=LX0oUvamJIe8rAfh7YCwDw&ved=0CC0Q6AEwAA#v=onepage&q=lord%20shiva%20taught%20tamil%20%2Csanskrit&f=false}}</ref><ref>{{cite book|title=Companion Studies to the History of Tamil Literature|page=241|url=http://books.google.co.in/books?id=aP5PA2OyJbMC&pg=PA15&dq=shiva+taught+tamil+,sanskrit&hl=en&sa=X&ei=mX0oUoaZKsujrQePgYHYDg&ved=0CFkQ6AEwCA#v=onepage&q=shiva%20taught%20tamil%20%2Csanskrit&f=false}}</ref><ref>{{cite book|title=Handbook of Oriental Studies, Part 2|page=63|url=http://books.google.co.in/books?id=Kx4uqyts2t4C&pg=PA63&dq=shiva+taught+tamil+,sanskrit&hl=en&sa=X&ei=mX0oUoaZKsujrQePgYHYDg&ved=0CEUQ6AEwBA#v=onepage&q=shiva%20taught%20tamil%20%2Csanskrit&f=false}}</ref><ref>{{cite book|title=History of the Tamils from the Earliest Times to 600 A.D|page=218|url=http://books.google.co.in/books?id=ERq-OCn2cloC&pg=PA218&dq=shiva+taught+tamil+,sanskrit&hl=en&sa=X&ei=mX0oUoaZKsujrQePgYHYDg&ved=0CF8Q6AEwCQ#v=onepage&q=shiva%20taught%20tamil%20%2Csanskrit&f=false}}</ref><ref>{{cite book|title=Facets of South Indian art and architecture, Volume 1|page=132|url=http://books.google.co.in/books?id=F72fAAAAMAAJ&q=lord+shiva+taught+tamil+,sanskrit&dq=lord+shiva+taught+tamil+,sanskrit&hl=en&sa=X&ei=LX0oUvamJIe8rAfh7YCwDw&ved=0CDcQ6AEwAg}}</ref><ref>{{cite web|url=http://micheldanino.voiceofdharma.com/tamilculture.html |title=Michel Danino&nbsp;– Vedic Roots of Early Tamil Culture |publisher=Micheldanino.voiceofdharma.com |date=12 April 2000 |accessdate=23 September 2013}}</ref><ref>{{cite web|url=http://guruvesaranam.com/agastiar.html |title=Metamorphosis Design Free Css Templates |publisher=Guruvesaranam.com |accessdate=23 September 2013}}</ref><ref>{{cite web|url=http://shriagastiya.webs.com/agastiyanadileaveshistory.htm |title=Agastiya Nadi Leaves History&nbsp;– Shri Agastiya |publisher=Shriagastiya.webs.com |accessdate=23 September 2013}}</ref> தமிழ்நாட்டில் பல இயற்கை வளங்கள், தமிழர் கட்டிடக் கலை சாற்றும் கோவில்கள், மலைத்தலங்கள், கடலோர ஓய்விடங்கள், பல சமயத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளன; எட்டு [[உலக பாரம்பரியக் களம்|உலக பாரம்பரியக் களங்கள்]] தமிழ்நாட்டில் உள்ளன.<ref>[http://pib.nic.in/release/release.asp?relid=29977 Press Information Bureau].</ref><ref>[http://whc.unesco.org/en/list UNESCO World Heritage List].</ref>
 
== புவியமைப்பு ==
[[File:Tamil Nadu topo deutsch mit Gebirgen.png|thumb|left|Tamil Nadu topography map]]
தமிழ்நாடு இந்திய தீபகற்பத்தின் தென் கோடியில் அமைந்துள்ளது. வடக்கில் [[கருநாடகம்]], [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரா]] ஆகிய மாநிலங்களும், மேற்கில் [[கேரளா]]வும் உள்ளன. ஒன்றியஒன்றியப் பகுதி, [[புதுச்சேரி]] (முன்பு பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்டது) தமிழ் நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இம்மாநிலத்துக்குத் தென்கிழக்கில் [[இலங்கை]]த் தீவு உள்ளது. நாட்டின் ஏனைய பல பகுதிகளைப் போலன்றி, தமிழ்நாடு, [[அக்டோபர்]] – [[திசம்பர்]] மாதங்களில் "வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று" மூலமே மழை பெறுகிறது. இக்கால கட்டத்தில் [[வங்காள விரிகுடா]]வில் உருவாகும் புயற்சின்னங்களின் மூலம் பெய்யும் மழையை உழவர்கள் பெரிதும் நம்பியுள்ளனர். இம்மாநிலத்தின் முதன்மையான ஆறான [[காவிரி ஆறு]] வடக்கே கருநாடக மாநிலத்தில் [[குடகு மலை]]யில் உருவாகித் தமிழ்நாட்டில் பாய்கிறது. [[வைகை]], [[தாமிரபரணி ஆறு|தாமிரபரணி,]] [[தென்பெண்ணை ஆறு]], [[பாலாறு]] ஆகியவை பிற முதன்மையான ஆறுகளாகும்.
[[மதராஸ்]] என்று [[1996]] வரை அழைக்கப்பட்டு வந்த [[சென்னை]]யே தமிழ்நாடு மாநிலத்தின் மிகப் பெரிய நகரமும் அதன் தலைநகரமுமாகும். பதின்மூன்றுபதிமூன்று கிலோமீட்டர் நீளமுடையதும், உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையுமான, [[மெரீனா கடற்கரை]] [[சென்னை]]யில் உள்ளது. [[மதுரை]], [[திருச்சிராப்பள்ளி]], [[சேலம்]], [[தஞ்சாவூர்]], [[திண்டுக்கல்]], [[திருநெல்வேலி]], [[ஈரோடு]], [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]], [[தூத்துக்குடி]] மற்றும் [[வேலூர்]], [[நாகர்கோவில்]], [[ஓசூர்]] தமிழ்நாட்டின் மாநகரங்கள் ஆகும்.
 
== வரலாறு ==
வரிசை 125:
{{Main|தமிழ்நாட்டு வரலாறு|பண்டைய தமிழ் வரலாற்று மூலங்கள்}}
 
தமிழ்நாடு பண்டைக் காலத்தில் [[சேரர்|சேர]], [[சோழர்|சோழ]], [[பாண்டியர்|பாண்டிய]], [[பல்லவர்|பல்லவ]] மன்னர்களால் ஆளப்பெற்றது. மேலும், இம்மாநிலம் பல கோயில்களையும், சிற்பங்களையும் பெற்ற கலை அம்சம் கொண்டகுணங்கொண்டப் பகுதியாக விளங்குகிறது.
 
தமிழகத்தின் எல்லைகளைத் [[தொல்காப்பியம்|தொல்காப்பியப்]] பாடல்
வரிசை 137:
{{cquote|சம்புத் தீவினுள் தமிழக மருங்கில் ([[மணிமேகலை (காப்பியம்)|மணிமேகலை]], 17: 62)}}
 
தமிழ்நாடு, ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கே வாழுகின்றவாழ்கின்ற தமிழ் இன மக்களின் தோற்றம் தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர், ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பரவி வாழ்ந்திருந்த தமிழர்கள், [[சிந்து வெளி நாகரீகம்|சிந்து வெளி நாகரீக]]த்துக்கு உரியவர்களுள் ஒரு பிரிவினராக இருந்தனர் என்று கருதுகிறார்கள். இவ்வினத்தவருடைய [[தெற்கு]] நோக்கிய பெயர்வு, [[ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கை]]யுடன் தொடர்புபடுத்தப்படுகின்றது. இக்கொள்கைப்படி, வடக்கிலிருந்து வந்த [[ஆரியர்|ஆரிய]] ஆக்கிரமிப்பு தமிழர்களை இன்றைய [[இந்தியா|இந்திய]] மாநிலங்களான தமிழ்நாடு, [[ஆந்திரப் பிரதேசம்]], [[கர்நாடகம்]], [[கேரளா]] ஆகியவை அடங்கிய [[தென்னிந்தியா]]வுக்குள் ஒடுக்கியதாகக் கருதப்படுகின்றது. வரலாற்று உண்மைகள் எவ்வாறு இருப்பினும், தற்காலத் தமிழ் மக்களுடைய அடையாளம் மேற்கண்ட கொள்கைகளின் அடிப்படையிலேயே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது எனலாம்.
 
[[படிமம்:Madurai Meenakshi temple 1.jpg|thumb|left|[[மதுரை]] [[மீனாட்சியம்மன் கோவில்|மீனாட்சியம்மன் கோயில்]] (1600). 170 அடி உயரத்தில் எழுகின்ற தெற்குக் கோபுரம்]]
இன்றைய தமிழ்நாட்டையும் உள்ளடக்கிப் பரந்திருந்த பண்டைய தமிழர் நாடு, பல்வேறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. இவற்றைக் காலத்துக்குக் காலம் பல அரச வம்சங்கள்மரபுகள் ஆண்டுவந்தனஆண்டு வந்தன. இவற்றுள் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கவர்கள்,வேளிர்கள் [[பாண்டியர்]], [[சேரர்]], [[சோழர்]], [[பல்லவர்]], [[சாளுக்கியர்]], [[விஜயநகரப் பேரரசு|விஜய நகரத்தார்]], [[தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி|நாயக்கர்]] என்போராவர்.
 
மேலே குறிப்பிடப்பட்ட மதுரை தற்கால மதுரைக்குத் தெற்கே அமைந்திருந்து பிற்காலத்தில் ஏற்பட்ட கடல்கோளினால் முற்றாக அழிந்து போனதாகப் பழந்தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறியக்கிடைக்கின்றது. பாண்டிய நாடு கல்வியிலும், வணிகத்திலும் சிறந்து விளங்கியது. தமிழகத்தின் மக்கள் அக்காலத்தின் பேரரசுகளாகிய [[கிரேக்க நாடு|கிரேக்க]], [[ரோமப் பேரரசு|ரோமப்உரோமப்]] பேரரசுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அவ்வப்போது [[பல்லவர்]]களாலும், [[சோழர்]]களாலும் அடக்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் ஆற்றல் மிக்க அரச பரம்பரைகளில்தலைமுறைகளில் ஒன்றாகப் பாண்டியர் விளங்கினர்.
 
=== கிபி 1 தொடக்கம்முதல் 4 ஆம் நூற்றாண்டுவரைநூற்றாண்டு வரை ===
சங்ககால [[மூவேந்தர்]]களாகிய சேர, சோழ, பாண்டியர் [[கிபி]] [[1ம் நூற்றாண்டு|முதலாம் நூற்றாண்டு]] தொடங்கி [[4ம் நூற்றாண்டு|நான்காம்]] நூற்றாண்டுவரை தமிழகத்தில் ஆட்சி செலுத்தினர். இவர்களுள் [[சேரர்]]களில் [[செங்குட்டுவன்]] மன்னனும், சோழர்களில் [[கரிகால் சோழன்]] மன்னனும், [[பாண்டியர்]]களில் [[நெடுஞ்செழியன்]] மன்னனும் பெயர் பெற்ற ஆட்சியாளர்களாகத் திகழ்ந்து, மிகவும் புகழ்பெற்று விளங்கினர். சேரர்கள் தற்கால கேரள மற்றும் கொங்கு மாவட்டங்களிலும், சோழர்கள் [[தஞ்சாவூர்]], [[திருச்சிராப்பள்ளி]] ஆகிய [[மாவட்டம் (இந்தியா)|மாவட்ட]]ங்களை உள்ளடக்கிய பகுதிகளிலும், பாண்டியர்கள் [[மதுரை]], [[நெல்லை]] மற்றும் தென் கேரள மாவட்டங்களிலும் சாய்கால்(செல்வாக்கு) செலுத்தினர். இவர்கள் கூட்டணியால் தமிழகம் வடதிசை மவுரியமௌரிய குப்தா பேரரசுகளின் ஆளுகையினை எதிர்த்து தனியரசுகளாக விளங்கின. இவர்களின் போர் நடவடிக்கைகளில் சிறந்து விளங்கியதாக நம்பப்படுகிறது.
 
=== கிபி 4 தொடக்கம்முதல் 9 ஆம் நூற்றாண்டுவரைநூற்றாண்டு வரை ===
[[படிமம்:Mamallapuram view.jpg|thumb|[[மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்|கடற்கரைக் கோயில்]]; அமைத்தவர்: [[பல்லவர்]]; இடம்: [[மாமல்லபுரம்]]; காலம்: (கி.பி.எட்டாம் நூற்றாண்டு.) – [[யுனெஸ்கோ]]வின் [[உலக பாரம்பரியக் களம்]].]]
 
கி.பி. நான்காம் நூற்றாண்டு முற்பகுதியில் [[களப்பிரர்]] என்னும் குலம் தெரியாத அரசர்கள் தமிழகத்தை ஆண்டனர். அவர்கள் [[மூவேந்தர்]]களையும் அடக்கி ஆண்டதால் அவர்களின் வரலாறு தெரியாமல் போயினும், [[பல்லவர்]] என்னும் அக்கால புதிய அரசர்கள் சுயாட்சிதன்னாட்சி செலுத்தியதால் அவர்களைப் பற்றி மட்டும் குறிப்பிடத்தக்க ஆவணங்கள் கிடைத்துள்ளன. இக்களப்பிர அரசர்கள் கிபி 4 தொடக்கம் 6 ஆம் நூற்றாண்டுவரை ஆண்ட காலத்தைத் தமிழகத்தின் இருண்ட காலம் என்று வரலாற்றாளர்கள் கூறுவதுண்டு. கி.பி. நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சிறந்த கோவில்களை அமைத்த [[பல்லவர்]]கள் முன்னணிக்கு வந்தனர். இவர்கள் [[தென்னிந்தியா]]வில் 400 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தினர். [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தைத்]] தலை நகரமாகக்தலைநகரமாகக் கொண்டு தமிழ்நாட்டின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் சோழரைத் தோற்கடித்தனர். இவர்கள் செல்வாக்குபெருமை இலங்கை வரை பரவியிருந்ததாகக் கருதப்படுகிறது. [[முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்|முதலாம் மகேந்திரவர்மனும்]], அவனுடைய மகனான [[முதலாம் நரசிம்ம பல்லவன்|நரசிம்மவர்மனும்]] பல்லவர்களுள் சிறந்து விளங்கிய அரசர்களாவர். [[பல்லவர் கட்டிடக்கலை]] பல்லவர் காலத்திலேயே வளர்ச்சியடைந்து உருப்பெற்றது. இறுதிப் பல்லவ மன்னன் [[அபராசித வர்ம பல்லவன்|அபராசிதன்]] ஆவான். இவன் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் [[ஆதித்த சோழன்|ஆதித்த சோழனால்]] தோற்கடிக்கப்பட்டதுடன் பல்லவராட்சி தமிழ் நாட்டில் முடிவுக்கு வந்தது.
 
இக்காலகட்டத்தில் (கிபி [[300]] – கிபி [[600]]) [[பௌத்தம்]] தமிழகத்தில் மிகவும் செல்வாக்கோடுபரவலாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.<ref>ராசு கொளதமன். (2004). ''க. அயோத்திதாசர் ஆய்வுகள்.'' சென்னை: காலச்சுவடு பதிப்பகம்.</ref>
 
=== 9 தொடக்கம் முதல் 13 ஆம் நூற்றாண்டுவரைநூற்றாண்டு வரை ===
[[படிமம்:Chola dynasty map - Tamil.png|thumb|[[இராசேந்திர சோழன்]] ஆட்சியில் சோழப் பேரரசு கி.பி. 1030 ]]
கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். [[இராசராச சோழன்]] மற்றும் அவனது மகனான [[இராசேந்திர சோழன்]] ஆகியோரது காலத்தில் சோழர், தென்னிந்தியாவில் ஆற்றல் மிக்கவர்களாக உருவெடுத்தனர். இவர்களுடையஇவர்களுடையப் பேரரசு, மைய இந்தியா, [[ஒரிசா]], மற்றும் [[வங்காளம்|வங்காளத்தின்]] சில பகுதிகள்வரைகூடப் பரவியிருந்தது.
[[படிமம்:01ThanjavurPeruvudaiyarKovil&DaylightView.jpg|thumb|right|[[தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்]]; கட்டியவர்: முதலாம் [[இராசராச சோழன்]]]]
இராசராச சோழன் கிழக்கிலிருந்த [[சாளுக்கியர்கள்|சாளுக்கிய அரசர்கள்]] மற்றும் [[சேரர்|சேர மன்னர்களை]] வீழ்த்தினான். அத்துடன் [[பாண்டியர்|பாண்டிய அரசிடமிருந்து]], [[இலங்கை]]யின் சில பகுதிகளையும் கைப்பற்றினான். இராசேந்திர சோழன் மேலும் முன்னேறி [[அந்தமான் நிக்கோபார் தீவுகள்]], [[இலட்சத்தீவுகள்]], [[சுமத்ரா]], [[ஜாவா (தீவு)|சாவா]], [[மலேயா]] மற்றும் [[பெகு]] தீவுகளையும் தன் கப்பற்படையைக் கொண்டு கைப்பற்றினான். அத்துடன் தற்போதைய [[பீகார்]] மற்றும் வங்காளப் பகுதிகளை ஆண்டு வந்த மகிபாலனையும் வீழ்த்தினான். தன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ''[[கங்கை கொண்ட சோழபுரம்]]'' எனும் தலைநகரை உருவாக்கினான். பதின்மூன்றாம் நூற்றாண்டுவாக்கில் சோழர்களின் ஆதிக்கம் குறைந்தது.
 
=== 14ஆம் நூற்றாண்டு ===
[[14ம் நூற்றாண்டு|14ஆம் நூற்றாண்டில்]] சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பாண்டியர்கள் மீண்டும் எழுச்சிஎழுச்சிப் பெற்றனர். ஆயினும் அந்த எழுச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. [[1316]] இல் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கில்சி ஆட்சியாளர்கள், மதுரையை முற்றுகையிட்டு சூறையாடினர். இசுலாமியர்களின் படையெடுப்பு சோழர்களையும் பாண்டியர்களையும் ஆற்றலற்றவர்களாக்கி இசுலாமிய "பாமினி" ஆட்சிக்கு வித்திட்டது. இசுலாமியப் படையெடுப்புக்கு பதிலடி தரும் வண்ணம் பல்வேறு சிற்றரசுகள் சேர்ந்து விசயநகர பேரரசைத் தோற்றுவித்தன. இப்பேரரசின் பல்வேறு பகுதிகள் பிரிக்கப்பட்டு அவற்றை மேற்பார்வையிட [[தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி|நாயக்கர்கள்]] என்னும் ஆட்சியாளர்கள் நியமிக்கப்பட்டனர்அமைக்கப்பட்டனர். [[அம்பி]]யை தலை நகராகக் கொண்டிருந்த விசய நகரப் பேரரசு செல்வச் செழிப்போடும் அமைதியுடனும் திகழ்ந்தது.
 
ஆனால், [[1564]] ஆம் ஆண்டு வாக்கில்போக்கில் நடந்த [[தலிகோட்டா போர்|தலிகோட்டா போரில்]], [[தக்காணப் பீடபூமி]]யைச் சேர்ந்த [[சுல்தான்]]களால் விசயநகர ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் ஆட்சிக்கடங்கிய பகுதிகள் யாவும் [[தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி|நாயக்கர்களிடையே]] பிரித்தளிக்கப்பட்டன. நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு அரசியல் அமைப்புகள் மாற்றி அமைக்கப்பட்டன, பாளையங்கள் உருவாக்கப்பட்டு கிராமஊர்ப்புற சுய ஆட்சிதன்னாட்சி முறை ஒழிக்கப்பட்டது. [[தஞ்சை]] மற்றும் [[மதுரை]]யைச் சேர்ந்த [[மதுரை நாயக்கர்கள்|நாயக்கர்கள்]] புகழ் பெற்றுபுகழ்ப்பெற்று விளங்கியதோடு பழங்கால [[கோயில்]]களைப் புதுப்பிக்கவும் செய்தனர்.
 
இன்றைய [[கேரளா]]வும் மலபாரை ஒட்டிய பகுதிகளும் [[சேரர்|சேர]] நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. கடலை ஒட்டியிருந்த சேரர்களின் ஆட்சிப்பகுதி ரோமானியர்களுடனானஉரோமானியர்களுடனான வாணிபத்திற்குவணிகத்திற்கு ஏதுவாக இருந்தது. ஆங்கிலேய படையெடுப்பு நிகழும் வரை சேரர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தஇருந்தச் சிறிய நிலப்பகுதி பெரும்பாலும் வேறெவருடைய படையெடுப்பிற்கும் ஆளாகாமல் இருந்தது.
 
=== 17 ஆம் நூற்றாண்டு ===
[[1639]]இல் ஆங்கிலேயர்கள் மதராசில் (தற்பொழுது [[சென்னை]] என்று அழைக்கப்படுகிறது) [[கிழக்கிந்தியக் கம்பெனி]]யை நிறுவியபிறகுநிறுவியபிறகுத் தமிழ் நாட்டின் [[அரசியல்]] வரலாற்றில் புதிய பகுதிபுதியப்பகுதி தொடங்கியது. தமிழ்நாட்டு சிற்றரசர்களிடையே நிலவி வந்த சச்சரவுகளைப் பயன்படுத்தி அவர்களைப் பிரித்தாண்டு, அவர்களின் மேல் தங்கள் அதிகாரத்தைச் செலுத்தத் தொடங்கினர். தமிழ்நாடும் அதைத் தொடர்ந்து தென்னிந்தியாவும் மெல்ல மெல்ல ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் அதிகாரத்தைத் தம் வசப்படுத்திய இந்தக் காலகட்டத்தில் அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்களும் கணிசமானோர் இருந்தனர். [[வீரபாண்டிய கட்டபொம்மன்]],[[அனந்த பத்மநாப நாடார்]], [[பூலித்தேவன்]], [[வேலு நாச்சியார்]], [[மருது சகோதரர்கள்]], [[வாண்டாயத் தேவன்]], [[அழகு முத்துக்கோன்]], [[சுந்தரலிங்கம்|வீரன் சுந்தரலிங்கம்]], [[ஒண்டி வீரன்]], [[பெரிய காலாடி]], [[தீரன் சின்னமலை]] போன்ற ஆட்சியாளர்கள் வெள்ளையரை எதிர்த்துப் போரிட படைகளைத் தலைமையேற்று நடத்தினர்.
 
=== 20 ஆம் நூற்றாண்டு ===
[[படிமம்:Madras Prov South 1909.jpg|150px|thumb|மதராசு மாகாண வரைபடம்]]
 
[[1947]]இல் இந்தியா விடுதலை அடைந்தபோது, மதராசு மாகாணம் (படம்) (''The Madras Province'') மதராசு மாநிலம் ஆனது. ஆனால் [[1948]]ஆம் ஆண்டுவரை [[புதுக்கோட்டை]] சமஸ்தானம் தொண்டைமான் மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. இதுவே இந்தியாவோடு சேர்ந்த கடைசி சில சமஸ்தானங்களுள்அரசர்பகுதிளுள் ஒன்றாகும். தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்கு [[கேரளம்]], தென் மேற்கு கருநாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை மதராசு மாநிலத்தின் கீழ் வந்தன. [[1953]]இல் மதராசு மாநிலத்தின் [[தெலுங்கு]] பேசும் மக்களுள்ள வட பகுதிகள் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர]] மாநிலமாகவும், [[தமிழ்]] பேசும் தென் பகுதிகள் மதராசு மாநிலமாகவும் மேலும் பிரிக்கப்பட்டது. [[1956]]இல் மாநில எல்லைகளை மறு வரையறைமறுவரையறைச் செய்யும் சட்டசட்டத் திருத்தத்தின் மூலம் மதராசு மாநிலத்தின் மேற்கு கடற்கரைகடற்கரைப் பகுதிகள் கேரளாவிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே பிரித்தளிக்கப்பட்டது. 1969இல், மதராசு மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. [[‎திருவாங்கூர்-கொச்சி]] மாநிலத்தின் தென்பகுதியில் தமிழ் பேசும் மக்கள் வாழிடம் [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டமாக உருவாக்கப்பட்டு, நவம்பர் 1, 1956இல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது.
 
== பாரம்பரியம்/மரபு ==
தமிழ்நாடு, இன்றும் செழிப்புடன் விளங்கும், வளமான [[இலக்கியம்|இலக்கிய]], [[இசை]], [[நடனம்|நடன]]ப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. இது [[இந்தியா]]வின் அதிக அளவு கைத்தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்களுள் ஒன்று.
 
வரிசை 182:
== அரசியல் ==
{{Main|தமிழக அரசியல்|தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்}}
[[தமிழக சட்டமன்றத் தொகுதிகள்|தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்]] எண்ணிக்கை 234 மற்றும் [[மக்களவை தொகுதிகள்|நாடாளுமன்ற தொகுதிகளின்]] எண்ணிக்கை 39 ஆகும். [[1986]] வரை தமிழ்நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் படிநிகராளிகள்(பிரதிநிதிகள்) தேர்ந்து எடுக்கப்படுகின்றனர்.
 
தமிழ்நாட்டின் முதன்மையான அரசியல் கட்சிகளாக [[திராவிட முன்னேற்றக் கழகம்]] மற்றும் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] ஆகியவை விளங்குகின்றன. [[இந்திய தேசிய காங்கிரசு]], [[இந்தியக் குடியரசுக் கட்சி]], [[அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு|அகில இந்திய பார்வார்டு பிளாக்]], [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)]], [[பாட்டாளி மக்கள் கட்சி]], [[மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்]], [[விடுதலைச் சிறுத்தைகள் கட்சி]], [[தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்]], [[பாரதிய ஜனதா கட்சி]], [[மனிதநேய மக்கள் கட்சி]], [[புதிய தமிழகம் கட்சி]], [[மூவேந்தர் முன்னேற்றக் கழகம்]], [[இந்திய யூனியன் முஸ்லீம் லீக்|முஸ்லீம் லீக்]], [[அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி]], [[நாம் தமிழர் கட்சி]] மற்றும் [[கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி]] குறிப்பிடத்தக்க முக்கியத்துவம்முதன்மை வாய்ந்த கட்சிகளாக உள்ளன.
 
[[ஈ. வெ. இராமசாமி நாயக்கர்|பெரியார்]] [[1916]]இல் தோற்றுவித்த [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்தில்]] இருந்து பிரிந்து வந்து, [[1949]] இல் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தை]] [[சி. என். அண்ணாதுரை]] தோற்றுவித்தார். 1947 இல் இந்திய விடுதலைக்குப் பிறகு [[1967]] வரை தமிழ்நாட்டை [[இந்திய தேசிய காங்கிரசு]] ஆண்டது. 1967இல் [[திராவிட முன்னேற்றக் கழகம்]] ஆட்சி அமைத்தது. [[1972]] இல் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பிரிந்து, [[அதிமுக|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை]], [[ம. கோ. இராமச்சந்திரன்]] தோற்றுவித்தார். [[1977]]இல் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] முதன் முதலில் ஆட்சியைப் பிடித்தது.
வரிசை 194:
{| class="wikitable"
|-
! மாவட்டங்கள் !! வருவாய்ப் பிரிவுகள் !! வட்டங்கள் !! குறுவட்டங்கள் !! வருவாய் கிராமங்கள் ஊர்புறங்கள் !! மாநகராட்சிகள் !! நகராட்சிகள் !!பேரூராட்சிகள்!! ஊராட்சி ஒன்றியங்கள்!! நகரப் பஞ்சாயத்துகள் !! கிராமப் பஞ்சாயத்துகள் !! மக்களவைத் தொகுதிகள் !! சட்டமன்றத் தொகுதிகள்
|-
| 37 || 82 || 285 || 1349 || 17,680 || 12 || 528 || 125 || 385 || 561|| 12,618 || 39|| 234
வரிசை 279:
 
== மக்கள் வகைப்பாடு ==
தமிழ்நாடு இந்தியாவின் ஏழாவது மக்கட்தொகை மிகுந்த மாநிலமாகும். [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 72.147.7,21,47,030 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 36.137.,37,975 மற்றும் பெண்கள் 36.009.3,60,09,055 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 774,42323,832 ஆக உள்ளது. அதில் சிறுவர்கள் 3.,820.,276 ஆகவும்: சிறுமிகள் 3.603.36,03,556 ஆகவும் உள்ளனர். மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 15.61% ஆக உள்ளது. [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 996 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 555 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் படிப்பறிவு 515,18,83737,507 (80.09 %) ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 28.040.2,80,40,491 (86,.77 %) ஆகவும், பெண்களின் படிப்பறிவு 23.7972,37,97.016 (73,.44 %) ஆகவும் உள்ளது. நகரப்புறங்களில் 48,.40% மக்களும், கிராமப்புறங்களில் 51,.60 % மக்களும் வாழ்கின்றனர்.<ref>http://www.census2011.co.in/census/state/tamil+nadu.html</ref>
 
=== சமயம் ===
வரிசை 285:
 
=== மொழிகள் ===
89 சதவீதத்துக்கும்% அதிகமான மக்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். [[தெலுங்கு]] (5.65%), [[கன்னடம்]] (1.68%), [[உருது]] (1.51%), [[மலையாளம்]] (0.89%) ஆகிய மொழிகளும் பேசப்படுகின்றன.
 
=== பழங்குடிகள் ===
வரிசை 294:
{{Main|தமிழ்நாட்டுப் பொருளாதாரம்}}
 
தமிழ்நாடு, நல்ல [[தொழிற்துறை|தொழில்]] வளர்ச்சி கண்டுள்ள ஒருசில இந்திய மாநிலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. தமிழக மக்கள் தொகையில் குறிப்பிடத் தகுந்த பகுதியினர் விவசாயத்தில்வேளாண்மையில் ஈடுபட்டுள்ளனர். [[கோயம்புத்தூர்]] பொறியியல், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்கள், நெசவாலைகளுக்கும், ஆடை ஏற்றுமதி, விவசாயபயிர்த்தொழில் உபகரணங்கள், மோட்டார்விசைப்பொறி, கிரைண்டர்அரவைப்பொறி உற்பத்திக்கும், [[ஈரோடு]] மஞ்சள் உற்பத்தி மற்றும் விற்பனை, பால் உற்பத்தி, போர்வைகள் மற்றும் ஆடை ஏற்றுமதிக்கும், [[கரூர்]] இல்லஇல் உப-சவுளிநெய்தலாடைகள் ஏற்றுமதி மற்றும் கனரக வாகன கூடு கட்டும் தொழில்களுக்கும், [[திருப்பூர்]] ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கும், [[சேலம்]] இரும்பு உருக்கு, அலுமினியம், ஆலைகளுக்காகவும், சவ்வரிசி, மாம்பழம், பட்டுபட்டுச் சேலை, பருத்தி உற்பத்திக்கும், கனரக தொழிற்சாலைகளுக்கும், மின்சார உற்பத்திக்காகவும், கனரக வாகனங்கள் கட்டுமானத்திலும், நிலக்கடலை, கரும்பு, தக்காளி போன்ற பயிர் உற்பத்திக்கும், [[நாமக்கல்]] கோழிப் பண்ணைகளுக்கும், [[சிவகாசி]] அச்சுத்தொழில், பட்டாசு உற்பத்திக்கும், காவிரி பாசன பகுதியில் அமைந்துள்ள [[திருச்சி]], [[தஞ்சாவூர்]] போன்ற பகுதிகளும் கன்னியாகுமரி மாவட்ட நாஞ்சில் நாட்டுப் பகுதியும் விவசாயத்திற்கும்உழவுத்தொழிலிற்கும், [[வேலூர்]] தோல் தொழிலுக்கும், [[சென்னை]] வாகன உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களுக்கும் பெயர் பெற்றுள்ளன. [[பாலிவுட்|இந்தி திரைப்படத்துறை]] என அழைக்கப்படும் மும்பை திரைப்படத் துறைக்கு அடுத்ததாகபிறகு, தமிழகத் திரைப்படத்துறை இந்தியாவின் இரண்டாவது பெரிய திரைப்படத் தொழில் மையமாகக் [[கோலிவுட்]] என்னும் பெயரோடு ([[கோடம்பாக்கம்]] + [[ஹாலிவுட்]] என்பதன் பெயர்த் தழுவல்) திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும், பெருமளவில் தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுகின்றனஉருவாக்கப்படுகின்றன.
 
* தற்போதைய விலையில், 2011–2012 ஆண்டு கணக்கின்படி, தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி – 132.4 பில்லியன் அமெரிக்க டாலர் <ref>[http://www.investingintamilnadu.com/tamilnadu/doc/why_tamilnadu/Presentation_on_Tamil_Nadu.pdf TamilNadu Presentation – 2012 Page 9]</ref>.
வரிசை 300:
* மொத்த தொழில்துறை உற்பத்தியில் நாட்டில் முதலிடம்.
* வெளிநாட்டு நேரடி முதலீட்டில் இந்தியாவில் முதல் மூன்று மாநிலங்களில் ஒன்று.
* இந்தியாவில் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பில்உருவாக்கத்தில், தமிழ்நாட்டின் பங்கு 35 %
* சென்னையின் தானுந்துத் தயாரிப்பு திறன்: தானுந்து 13,80,000,: வர்த்தக வாகனங்கள்: 3,61,000,: ஸ்யுவி: 1,50,000
* தானுந்துத் தொழிற்சாலைகள்: யுன்டாய், போர்டு, நிசான், அசோக் லேய்லான்ட்
* சென்னையில் உள்ள டயர் தயாரிப்புஉருவாக்கும் நிறுவனங்கள்: எம்.ஆர்.எஃப், அப்பல்லோ டயர்ஸ், மிஷ்ஷலின், ஜெ.கெ டயர்ஸ்
* இலத்திரனியல்மின்னணுசார் தொழிற்துறை: நோக்கியா, பாக்ஸ்கான், பிளக்ஸ்டிராநிக்ஸ், டெல், பிஒய்டி, வீடியொக்கான், சாம்சங், மோட்டரோலா
* இந்தியாவில் கறி-கோழி வளர்ப்பில், தமிழ்நாடு இரண்டாவது பெரியது <ref name="About Tamilnadu 2012">[http://www.investingintamilnadu.com/tamilnadu/doc/why_tamilnadu/Presentation_on_Tamil_Nadu.pdf About Tamilnadu 2012]</ref>.
* இந்தியாவில் பால் உற்பத்தியில், தமிழ்நாடு இரண்டாவது பெரியது <ref name="About Tamilnadu 2012"/>.
* மின்சாரம்: 18083 மெகா வாட்(இரண்டாவது பெரியது)
* சிறப்பு பொருளாதார மண்டலம்: 92,; தொழிற் பூங்கா: 19 <ref name="About Tamilnadu 2012"/>
* அதிக சாலை அடர்த்தி (மூன்றாவது பெரியது).
* சுகாதாரம், வீடமைப்பு, கல்வி ஆகிய துறைகளில் வளர்ச்சி அடைந்த மாநிலம்.
* .ரகுராம் ராஜன் அறிக்கையின் படி தமிழ்நாடு இந்தியாவின் மூன்றாவது முன்னேறிய மாநிலம்<ref>[http://www.thehindu.com/news/national/rajan-panel-report-its-a-battle-of-the-states/article5190290.ece Rajan Panel report: It's a battle of the States]</ref>.
 
=== தமிழ்நாட்டின் ஏழ்மை நிலை ===
வரிசை 323:
{{Main|தமிழ்நாட்டில் கல்வி}}
 
சமூக முன்னேற்றத்தின் குறியீடுகளான ([[மனித வளர்ச்சிச் சுட்டெண்]]) பரவலான கல்வியறிவு, ஆண் - பெண் சமத்துவம்சமன்மை, மேம்பட்ட பொது சுகாதாரம், நீண்ட சராசரி மனித ஆயுள்வாழ்நாள், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, வேலை வாய்ப்புகள், தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியாவின் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாகத் தமிழ்நாடு விளங்குகிறது.
 
தமிழ்நாட்டு மக்களின் கல்வியறிவு இந்தியாவின் சராசரியைவிட அதிகம். இங்கு 2001–2011 கால கட்டத்தில் 74,.04%ல் இருந்து 80,.33% என்று கல்வியறிவு அதிகரித்தது. இன்று தமிழ்நாட்டில் 86,.81% ஆண்களும் 73,.86% பெண்களும் கல்வியறிவுடையவர் ஆவர். தமிழ்நாட்டில் 37 பல்கலைக்கழகங்கள், 454 பொறியியல் கல்லூரிகள், 1.,150 கலைக் கல்லூரிகள், 25502,550 பள்ளிக்கூடங்கள் மற்றும் சுமார் 5.,000 மருத்துவமனைகள் உள்ளன. இங்கு இரண்டு நடுவண் அரசு கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவை சென்னையில் அமைந்த [[இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை|இந்திய தொழில்நுட்பக் கழகம்]],[[சேலம்|பெரியார் பல்கலைக்கழகம்]] மற்றும் [[திருச்சி]]யில் அமைந்த [[தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி|தேசியநாட்டுடை தொழில்நுட்ப கழகம்]] ஆகும். மேலும் புகழ் மிக்க [[சென்னை பல்கலைக்கழகம்]], [[அண்ணா பல்கலைக்கழகம்]], [[அண்ணாமலை பல்கலைக்கழகம்]], [[சேலம்]] சோனா பொறியியல் கல்லூரி, [[பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனம்]], [[கிருத்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை|வேலூர் கிருத்துவகிறுத்துவ மருத்துவ கல்லூரி]], [[சென்னை மருத்துவக் கல்லூரி]], [[தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்]] கோயம்புத்தூர், சென்னையில் [[பச்சையப்பன் கல்லூரி]] சென்னை, [[இலயோலாக் கல்லூரி, சென்னை|இலயோலாக் கல்லூரி]] ஆகியனவும் உள்ளன. தமிழகத்தில் வருடந்தோறும்ஆண்டுதோறும் 130.1,30,000 பேர் பொறியியல் படிப்பு முடித்துத் தேர்ச்சி பெறுகின்றனர். [[இந்திய மேலாண்மை கழகம் திருச்சிராப்பள்ளி|இந்திய மேலாண்மை நிறுவனம்]] திருச்சியில் அமைந்துள்ளது.
 
* 525 பொறியியல் கல்லூரிகள்– 226034 பொறியியல் பட்டதாரிகள் (2012).
வரிசை 338:
== மொழியும் இலக்கியமும் ==
{{முதன்மை|தமிழ்}}
தமிழ்நாட்டின் ஆட்சி மொழி [[தமிழ் மொழி]] ஆகும். ஆங்கிலமும் அலுவல் மொழியாகப் பயன்படுகிறது. இந்தியா செம்மொழியாக அங்கீகரித்துள்ளஅடையாளங்கண்ட மொழிகளில் தமிழ் முதலிடத்தில் உள்ளது. தமிழரின் பண்பாட்டில் தமிழ் மொழி மிக இன்றியமையாத இடத்தை வகிக்கிறது. சங்க இலக்கியங்கள் எனப்படும் தமிழின் மிகப் பழமையான இலக்கியங்கள் யாவும் செய்யுள் வடிவில் இயற்றப்பட்டவையாகும். தொன்மைக் காலம் முதலே இலக்கியம் மட்டுமல்லாமல் மக்களின் வாழ்க்கைக்கும் இலக்கணம் கண்ட மொழி தமிழ் மொழியாகும்.
 
[[திருக்குறள்]] என்ற அறநூல் தமிழின் மிகச் சிறந்த நீதிநூல்அறநூல் ஆகும். இது உலகின் பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவினிலே வேறெந்த மொழியிலும் இருக்கும் நூல்கள் போலல்லாது, அதிக மொழிகளில் பெயர்க்கப்பட்டது இந்நூலேவாகும். தன்னை இன்னாரென அடையாளம் காட்டாத ஒரு சிறந்த தமிழ்ப் புலவரால் இயற்றப்பட்டது இந்நூலாகும். நாடு, மொழி, இனம் கடந்து உலக மக்கள் யாவருக்கும் பொதுவான நீதியைக்அறநெறிகளைக் கூறுவதால் [[திருக்குறள்]] உலகப் பொதுமறையெனப் போற்றப்படுகிறது.
 
<blockquote> கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
வரிசை 347:
</blockquote>
 
தமிழின் இலக்கியங்களிலிருந்து அக்கால தமிழ் மக்களின் தலைசிறந்த பண்பாடு, வாழ்க்கை முறை போன்ற கூறுகளை நாம் அறியமுடிகிறது. இந்தியாவின் முதல் நூல்கள் தமிழிலேயே அச்சாயின. தமிழகத்தின் முதல் அச்சுக்கூடம் புன்னைக்காயலில் 1578இல் போர்த்துகீசியரால் நிறுவப்பட்டது.<ref>[http://218.248.16.19/slet/lA100/lA100pd1.jsp?bookid=222&pno=366 முதல் அச்சுக்கூடம்]</ref> பின்னர் தரங்கம்பாடி அச்சுக்கூடத்திலும் சென்னையிலும் ஏராளமான தமிழ் இலக்கியங்கள் அச்சுவடிவம் பெற்றன. இந்திய விடுதலைப் போரில் மக்களின் விடுதலை உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கு தமிழ் கவிஞர்களான [[சுப்பிரமணிய பாரதி|பாரதியார்]], [[பாரதிதாசன்]] போன்றோரின் கவிதைகள்பாடல்கள் உதவியாய் இருந்தனஉதவின. தற்காலத்தில் [[வாலி (கவிஞர்)|வாலி]], [[வைரமுத்து]], [[தாமரை]] போன்ற தமிழ்க் கவிஞர்கள் கவிதைபாடல்களைப் படைக்கின்றனர். தமிழ் எழுத்தாளர்களால் புதினங்கள், சிறுகதைகள், பெருங்கதைகள் எனத் தமிழ் நூல்கள் வெளிவருகின்றன.
 
== போக்குவரத்து ==
{{முதன்மை|தமிழ்நாட்டில் போக்குவரத்து}}
தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து மூலம் சிறுசிறுங்குறு கிராமங்களைஊர்களை இணைப்பதால் போக்குவரத்து வளர்ச்சி அடைந்துள்ளது. இரயில்தொடர்வண்டிப் போக்குவரத்து மூலம் பெரும்பான்மையான நகரங்களையும், விமானவான்வழி போக்குவரத்து மூலம் முக்கியமுதன்மை நகரங்களையும் இணைக்கின்றன. 2013-ஆம் கணக்கெடுப்பின் படி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் [[தமிழ்நாட்டில் சாலை விபத்துகள்|சாலை விபத்துகள்]] ஏற்பட்டுள்ளன.
 
== விழாக்கள் ==
[[படிமம்:Jallikattu-Avaniapuram.jpg|thumb|தமிழர்களின் வீரவிளையாட்டுக்களில் ஒன்றான [[ஏறுதழுவல்|ஏறுதழுவலில்]] காளையை அடக்கும் இளைஞன்|left]]
 
* [[பொங்கல் (திருநாள்)|பொங்கல்]] திருநாள் ([[தமிழர்]] திருநாள் அல்லது [[உழவர்]] திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது), [[தமிழர்]]கள் கொண்டாடும் முதன்மையான திருநாள் ஆகும். [[தமிழ் மாதம்|தமிழ் மாதமானதிங்களான]] [[தை]] முதல் நாள் ([[சனவரி 14]] அல்லது [[சனவரி 15|15]])-ல் இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.
* [[நோன்புப் பெருநாள்]], [[பக்ரீத்]], [[முகரம்]] இசுலாமியப் புத்தாண்டு
* பொங்கல் தவிர [[தீபாவளி]], [[தைப்பூசம்]], [[வினாயகர்|விநாயகர்]] சதுர்த்தி, [[சரசுவதி|சரசுவதி(கலைமகள்)]] (கல்விக் கடவுள்) பூசை, ஆயுத பூசை , [[கிறிஸ்துமஸ்]], [[புனித வெள்ளி]] போன்ற [[சமயம்]] சார்ந்த திருநாட்களும் கோடைக்கொண்டாட்டமாம் தமிழ் புத்தாண்டு திருநாளும் ([[சித்திரை]] மாதம்திங்கள் முதல் நாள் - [[ஏப்ரல் 13]] அல்லது [[ஏப்ரல் 14|14]]) மற்றும் ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் நடைபெறுகின்றன.
 
[[படிமம்:Ayyan Thiruvalluvar Statue.JPG|thumb|right|[[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரியில் உள்ள]] [[திருவள்ளுவர் சிலை]]]]
வரி 363 ⟶ 364:
== சுற்றுலாத்துறை ==
{{Main|தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை}}
தமிழ்நாடு அழகிய நிலப் பகுதிகள், பாரம்பரியச்தொன்மரபு சின்னங்கள்கலைவடிவங்கள் நிறைந்த சுற்றுலா முதன்மைத்துவம் உள்ளமுதன்மை மாநிலமாகும். தமிழ்நாடு, [[திராவிடக் கட்டிடக்கலை]] பாணியைப் பிரதிபலிக்கும்எதிரொளிக்கும் கோயில்களுக்குப் புகழ் பெற்றது. இக்கோயில்களுக்கு வியக்க வைக்கும் [[கோபுரம்|கோபுரங்களும்]] [[தேர்|ரதங்களும்தேர்களும்]] அழகு சேர்க்கின்றன. [[இராமநாதபுரம்]] மாவட்டம் [[இராமேஸ்வரம்|இராமேசுவரம்]] இராமநாதசுவாமி திருக்கோவிலின் மூன்றாம் பிரகாரம்திருவழி, உலகின் மிகப் பெரியதாகும். சோழர் கால [[தஞ்சை பெரிய கோவில்|தஞ்சை பெரிய கோவிலும்]], பல்லவர் கால [[மாமல்லபுரம்]] [[சிற்பம்|சிற்பங்களும்]] கோவில்களும் [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியச் சின்னங்களாக]] அங்கீகரிக்கப்பட்டுள்ளனஅடையாளங்காண்ப்பட்டுள்ளது. [[இராமநாதபுரம்]], [[தஞ்சாவூர்]], [[கும்பகோணம்]], [[மதுரை]], [[சுவாமிதோப்பு]] [[காஞ்சிபுரம்|காஞ்சி]], [[சேலம்]], [[தாரமங்கலம்]] கைலாசநாதர்கைலாயநாதர் கோவில், [[மேச்சேரி]] பத்ரகாளியம்மன் மற்றும் [[சேலம்|செங்காட்டூர்(சேலம்)]] ஆகியவை கோயில் நகரங்களாகத் திகழ்கின்றன. [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] கடல் முனையில் அமைந்துள்ள [[திருவள்ளுவர் சிலை|வள்ளுவர் சிலையும்]] காண வேண்டிய இடமாகும். எழில் கொஞ்சும் [[நீலகிரி|நீலமலை]] மற்றும் [[கோடைக்கானல்]] மலைப் பகுதிகள், [[மேற்குத் தொடர்ச்சி மலை]]யை ஒட்டிய அடர்ந்த வனப்காட்டுப் பகுதிகள், கிழக்குக் கடற்கரை, [[ஏற்காடு]], [[மேட்டூர்]], [[சேலம்|பூலாம்பட்டி]] போன்ற சுற்றுலா தளங்கள் உள்ளன.
 
== தமிழ்நாடு நாள் ==
1956 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் இருந்து மொழிவாரி அடிப்படையில் [[கருநாடகம்]], [[கேரளம்]], [[ஆந்திரா]] ஆகிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இந்த நாளை, சம்பந்தப்பட்ட மற்ற மாநிலங்கள் பல ஆண்டுகளாக கொண்டாடி வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் இந்நாளை 63 ஆண்டுகள் கொண்டாடாமல் இருந்த நிலையில், 2019 ஆம் ஆண்டு முதல் தமிழகத்திலும் ''தமிழ்நாடு நாள்'' நவம்பர் முதல் தேதியில்நாளில் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் [[எடப்பாடி க. பழனிசாமி|எடப்பாடி பழனிசாமி]] சட்டப்பேரவையில் அறிவித்தார்.<ref>{{cite web|url=https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-to-celebrate-state-formation-day-on-today-367113.html|title=தமிழக அரசு சார்பில் முதல் முறையாக தமிழ்நாடு நாள் இன்று கொண்டாட்டம்}}ஒன்இந்தியா தமிழ் (நவம்பர் 01, 2019)</ref><ref>{{cite web|url=http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/74393-state-government-celebrates-tamilnadu-day-today.html|title=அரசு சார்பில் 'தமிழ்நாடு நாள்' இன்று கொண்டாட்டம்}}புதியதலைமுறை (நவம்பர் 01, 2019)</ref>
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது