மார்கழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 9:
 
== மார்கழியின் சிறப்பு ==
மார்கழி மாதத்தை [[சைவவைணவர்கள் சமயம்|சைவர்கள்]] இந்த மாதத்தை ''தேவர்தேவர்களின் மாதம்'' என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காகமார்கழி இம்மாதம்மாதம் ஒதுக்கபட்டுள்ளதால்முப்பது இம்மாதத்தில்நாட்களும் எவ்வித மங்கலவைணவர்கள் ஆண்டாளையும் அரங்கனையும் வழிபட்டு திருப்பாவை முப்பது பாடல்களையும் பாடி விடியற்காலையிலே எழுந்து வீட்டு வாயிலில் கோலமிட்டு அரங்கனுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடி பொங்கல் போன்ற சித்திரான்னங்களை செய்து அரங்கனுக்கும் ஆண்டாளுக்கும் நைவேத்தியம் செய்து மகிழ்வார்கள் சைவர்கள் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. [[திருவெம்பாவை விரதம்|திருவெம்பாவை விரத]] காலத்தில் சைவர்கள் வீதி தோறும் [[திருவெம்பாவை]], [[திருப்பள்ளியெழுச்சி]] பாடல்களைப் பாடிக்கொண்டும் ஒவ்வொரு பாடல் முடிவிலும் [[சங்கு]] ஊதிக்கொண்டும் [[கோயில்|ஆலயங்களுக்குச்]] செல்வர். [[விஷ்ணு]] ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் [[திருப்பாவை]] பாடுவர்.
 
இந்த மாதத்தில் [[திருப்பதி]] [[திருமலை]]யில் காலையில் [[சுப்ரபாதம்]] பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் [[திருப்பாவை]] பாடுவார்கள். இந்த மாதத்தில் எல்லா [[விஷ்ணு|பெருமாள்]] கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடுவார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/மார்கழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது