சூடாமணி நிகண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி {{wikisource}}
பெயர்ப் பிரிவுகள், உசாத்துணை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''சூடாமணி நிகண்டு''' என்னும் நூல் கி.பி. 16 ஆம் நூற்றண்டில் வாழ்ந்த மண்டல புருடர் என்னும் [[சமணர்|சமணரால்]] இயற்றப்பட்டது. இந் [[நிகண்டு]] ஆசிரியர் மண்டல புருடர் அவர்கள் வீரமண்டல புருடர் என்றும் அழைக்கப்பட்டார். இந்நூல் 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு [[விருத்தம்|விருத்தப்பாவால்]] ஆன நூல் ஆகும். இதில் 1197 சூத்திரங்களில் 11,000 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.
==பெயர்ப் பிரிவு==
சூடாமணி நிகண்டுவில் உள்ள பத்துவகைப் பெயர்த் தொகுதிகள்:-
தேவப்பெயர், மக்கள் பெயர்,விலங்கின் பெயர்,மரப்பெயர்,இடப் பெயர், பல்பொருட் பெயர்,செயற்கை வடிவப் பெயர், பண்பு பற்றிய பெயர்,செயல் பற்றிய பெயர், ஒலி பற்றிய பெயர்.
==உசாத்துணை==
சூடாமணி நிகண்டு மூலமும் உரையும்-ஆறுமுக நாவலரால் பரிசோதிக்கப்பட்டது- விஸ்வநாதபிள்ளை- வித்தியா நுபாலன யந்திரசாலை பதிப்பு
 
==உசாத் துணை==
"https://ta.wikipedia.org/wiki/சூடாமணி_நிகண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது