கல்பற்றா நாராயணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக |
சிNo edit summary |
||
வரிசை 16:
| awards = {{ublist|2017 [[Kerala Sahitya Akademi Award for Literary Criticism]]|[[List_of_Malayalam_literary_awards#Basheer_Award|Basheer Literary Award]] | [[List_of_Malayalam_literary_awards#Ayyappan_Puraskaram|Ayyappan Puraskaram]]}}
}}
'''கல்பற்றா நாராயணன்''' (
மலையாள மொழியின் முக்கியமான நவீன கவிஞர் '''கல்பற்றா நாரயணன்''' ஆவார். 1939ல் கேரளத்தில் கல்பற்றாவில் பிறந்தார். தபால் ஊழியராக இருந்தவர் மலையாளம் கற்று சிறப்புத்தேர்ச்சி பெற்று கல்லூரி ஆசிரியராக ஆனார். கோழிக்கோடு பல்கலைக் கழகத்தில் மலையாளப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றார். நெடுங்காலம் கல்பற்றா நாராயணன் விமர்சகராகவே அறியப்பட்டார். அழகிய சொற்றொடர்களில் கவிதைபற்றிய விமர்சனங்களை எழுதிவந்தார். பின்னர் 1985 ல் ''ஒழிஞ்ஞ விருட்ச சாயையில்'' என்ற தலைப்பில் வைத்ய சாஸ்திரம் என்ற நூலில் கவித்துவ சிந்தனைகளை எழுதினார். அவை கவிதைகள் என்று அங்கீகரிக்கப்பட்டன. அதன்பின்னரே கவிஞராக ஆனார்
வரிசை 23:
== சுயசரிதை ==
தென்னிந்திய மாநிலமான
நாராயணன் இராதா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு பிரபுல்லச்சந்திரன் மற்றும் சரத்சந்திரன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். <ref name="Ozhinja Vruskshachayayil - Author profile">{{Cite web|url=https://www.worldcat.org/oclc/42737181|title=Ozhinja Vruskshachayayil - Author profile|last=Nārāyaṇan|first=Kalpet̲t̲a|date=1999|publisher=Maḷber̲i Pr̲asādhanaṃ|location=Kozhikode|isbn=8124006717|oclc=42737181|edition=1st}}</ref>
வரிசை 44:
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:கேரள நபர்கள்]]
[[பகுப்பு:1952 பிறப்புகள்]]
[[பகுப்பு:மலையாள எழுத்தாளர்கள்]]
|