எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 71:
 
===எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தின் முடிவு ===
எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தில் உள்ளூர் [[பார்வோன்]]கள் கிமு 664 முதல் கிமு 525 வரை [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] தன்னாட்சியுடன் ஆண்டனர். பின்னர் கிமு 525 முதல் கிமு 332 வரை பாரசீகத்தின் [[அகாமனிசியப் பேரரரசு|அகாமனிசியப் பேரரசில்]] எகிப்து இராச்சியம் ஒரு சிற்றரசாக விளங்கியது.
 
இருபத்தி ஐந்தாம் வம்சத்தின் ஆட்சியில் [[மேல் எகிப்து]] இருக்கையில், [[கீழ் எகிப்து|கீழ் எகிப்தை]] கிமு 664 முதல் [[புது [[புது அசிரியப் பேரரசு|அசிரியர்களான]] [[எகிப்தின் இருபத்தி ஆறாம் வம்சம்|எகிப்தின் இருபத்தி ஆறாம் வம்ச]] பார்வோன்களின் ஆட்சியில் இருந்தது.
 
கிமு 663-இல் மேல் எகிப்தின் இருபத்தி ஐந்தாம் வம்ச பார்வோன் தாந்தமணி கீழ் எகிப்தின் மீது படையெடுத்து [[மெம்பிசு]], [[சைஸ்]] நகரங்களை கைப்பற்றி அசிரியப் பேரரசர் [[அசூர்பனிபால்|அசூர்பனிபாலின்]] உறவினரும், இருபத்தி ஆறாம் வம்ச மன்னருமான நெக்கோவைக் கொன்றார். [[குஷ் இராச்சியம்|குஷ் இராச்சியத்தினரை]] மேல் எகிப்தின் தெற்கே உள்ள [[நூபியா]]விலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.
 
இருபத்தாந்தாம் வம்ச சைத் மன்னர் எகிப்தை 610 முதல் 525 முடிய தொடர்ந்து ஆண்டனர். கெடுவாய்ப்பாக பாரசீகத்தின் [[அகாமனிசியப் பேரரசு|அகாமனிசியப் பேரரசினர்]] [[பாபிலோன்|பாபிலோனைக்]] கைப்பற்றிய கையோடு கிமு 525-இல் எகிப்தின் [[மெம்பிசு]] நகரத்தையும் கைப்பற்றினர். எகிப்தின் இருப்பத்தி ஐந்தாம் வம்ச மன்னர்கள் [[பிந்தைய கால எகிப்திய இராச்சியம்|பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை]] நிறுவியவுடன் எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம் முடிவுற்றது.
 
==இதனையும் காண்க==