திருநெல்வேலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
ஊர் பெருமை மற்றும் அதன் முந்தைய பெயர் வரலாறு
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 74:
| footnotes =
}}
'''திருநெல்வேலி''' அல்லது '''நெல்லை''' ({{audio|Tirunelveli-pronunciation.ogg|உச்சரிப்பு}}, ''Tirunelveli''), என்பது [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[மாநகராட்சி]] ஆகும். "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' எனச் சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' எனச் சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி, திருநெல்வேலி ஆகும். இவ்வூர்திருநெல்வேலி [[அல்வா]]விற்குஎன பெயர் பெற்றது.வரும் முன் வேணு வனம் என அழைக்கப்பட்டது இவ்
 
 
.இமேலும் வ்வூர் [[அல்வா]]விற்கு மற்றும் அருவா ஆகியவற்றிற்கு பெயர் பெனினும் அரசியலில் கறை படியாது தன் பங்கை மக்களின் தேவைக்கான போராட்டங்களின் மூலம் ஆற்றும் திரு. நல்லக்கண்ணு அவர்கள் பிறந்த ஊரும் இதே தான்.
 
திருநெல்வேலி மாநகரம், தன்பொருனை எனப்படும் [[தாமிரபரணி ஆறு|தாமிரபரணி]] ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 2000 ஆண்டு பழமை வாய்ந்த இந்த நகரம் [[பாண்டியர்|பாண்டிய]] மன்னர்களின் தலைநகரமாகச் சிலகாலம் செயல்பட்டது. இங்குள்ள [[திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்|நெல்லையப்பர் - காந்திமதி கோவில்]] மிகவும் பிரசித்தி பெற்றது.<ref>[http://temple.dinamalar.com/New.aspx?id=792 நெல்லையப்பர் (செப்பறை நடராஜர்) திருக்கோயில்] தினமலர்</ref>
"https://ta.wikipedia.org/wiki/திருநெல்வேலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது