சோழர் படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2497910 AntanO (talk) உடையது. (மின்)
வரிசை 84:
'''சோழர் படை''' (''Chola Military'') என்பது இடைக்காலத்தில் [[சோழர்|சோழ நாட்டில்]] இருந்த சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட, திறமையான படையாகும். சோழப் பேரரசு தன் ஆதிக்கத்தை இந்தியாவிலும் அதற்கு வெளியிலும் நிலை நாட்ட இப்படையினை நம்பியிருந்தது. இதன் ஓர் பகுதியாகச் [[சோழர் கடற்படை]] காணப்பட்டது. அரசர் அல்லது பேரரசர் சோழர் படையின் தலைவராக இருந்தார்.
== படை ==
== இராணுவம் ==
இராணுவத்திற்குகடற்படை, உள்நாட்டின் படை ஆகிய அனைத்திற்கும் அரசரே தலைவர் ஆவார். இது இப்படை பல பிரிவுகளாக அமைந்து ஒவ்வொரு பிரிவும் தனிப்பெயரால் அழைக்கப்பட்டது. இவை ஒன்றுபட்ட அமைப்பாகவே இயங்கின. தங்கள் பெயராலேயே கோயில்கள் அமைக்கவும் அவற்றிற்குத் தானங்கள் கொடுக்கவும் இப்பிரிவுகளுக்கு உரிமை இருந்தது. தனிப்பட்ட படை வீரர்களும் இவ்வாறு தானம் செய்தவர்களின் பெயர்களும் அவரைச் சார்ந்த படைப்பிரிவின் பெயர்களும் நமக்கு [[கல்வெட்டு|கல்வெட்டுக்களின்]] மூலம் கிடைத்துள்ளன. இப்படைகளின் இராணுவ வாழ்க்கை முறையைவிட, வீரர்கள் தம் தனிப்பட்ட வாழ்க்கையில் செய்த பணிகளைப் பற்றித்தான் அதிகமாக அறியக் கிடைக்கிறது.
 
ஏறக்குறைய 30-க்கும் மேற்பட்ட இப்படைப் பிரிவுகளின் பெயர்களை [[இராஜராஜ சோழன்|இராஜராஜனின்]] கல்வெட்டுக்களிலிருந்து அறிஞர் திரு. வெங்கய்யா அவர்கள் சேகரித்திருக்கிறார். இவற்றை இராஜராஜனுக்கு முன்னும் பின்னும் இருந்த பிரிவுகளுடன் சேர்த்துக் கணக்கிட்டால் சுமார் 70 ஆக உயரும். இவை ஒவ்வொன்றின் பெயரும், அப்படையை துவக்கிய காலத்தையும் சூழ்நிலையையும் மக்களுக்கு நினைவூட்டுவதாய் இருந்திருக்கக்கூடும். இதுவரை நாம் அறியாத அரசர்களின் பல விருதுகளே இவற்றின் பெயர்களாயின. உதாரணத்திற்கு பார்த்திப சேகரன், சமரகேசரி, விக்கிரமசிங்கன், தாயதொங்கன், தானதொங்கன், சண்டபராக்கிரமன், இராஜகுஞ்சரயன் போன்ற பெயர்களைச் சொல்லலாம்.
 
===அமைப்பும் நிர்வாகமும்===
சோழர் படை புராதன இந்திய பாரம்பரியமான அறுமடி முறையை அமைப்புக்கும், அறுமடி முறையை நிர்வாகத்திற்கும் பயன்படுத்தினர். சோழப்படையின் வளர்ச்சியைப் பற்றிய பல்வேறு பகுதிகளைப் பற்றியும் இப்பெயர்களிலிருந்தே அறியலாம். "ஆனையாட்கள்" அல்லது "குஞ்சரமல்லர்" என்றும் குறிப்பிடப்பட்ட யானைப்படையைப் பற்றியும் "குதிரைச் சேவகர்" என்று அழைக்கப்பட்ட குதிரைப்படையைப் பற்றியும் குறிப்புகள் காணப்படுகின்றன. மற்றும் காலாட்படையின் பல பகுதிகள் பற்றிய குறிப்புகள் கல்வெட்டுக்களின் காணப்படுகின்றன. [[கைக்கோளர்|கைக்கோளாளரைக்]] கொண்ட பிரிவு "கைக்கோளப் பெறும் படை" என்று அழைக்கப்பட்டது.
 
வில்லேந்திய வீரர்கள் "வில்லிகள்" என்றும், வாளேந்திய வீரர்கள் "வாள்பெற்ற கைக்கோளர்கள்" என்றும் குறிக்கப்படுகின்றனர். வலங்கை வகுப்பைச் சேர்ந்த வேளைக்காரர் என்போர் போர்ப் படையில் பெரும் எண்ணிக்கையில் இருந்தனர். இலங்கையில் பொலன்னறுவையிலிருக்கும் விஜயபாகு மன்னன் கல்வெட்டில் இலங்கை வேளைக்காரர்களைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இவ்வேளைக்காரர் என்போர் தேவைப்பட்ட போது தற்காலிகமாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட படைச் சேவகர்கள் என்ற கருத்து உள்ளது.
வரிசை 101:
[[படிமம்:சோழ குதிரைப்படை.jpg|thumbnail|left|300px|'''கவனத்திற்கு''': உசாத்துணைற்று, கற்பனையில் நிகழ்பட விளையாட்டுக்காக உருவாக்கப்பட்ட சோழ குதிரைப்படை வீரர்கள்]]
''கட்டளையிடும் அதிகாரியின் தரம்'': '''சேனாதிபதி'''<br />
''தற்கால சமமான தரம்:'''மார்ஷல்: (Marshal)'''படைத்தலைவர்'''
 
பல சேனைகளினால் படை ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. ஒன்றுகூட்டப்பட்ட ஒவ்வொரு சேனையும் அதனுடைய இடம், பங்கு என்பனவற்றுக்கு ஏற்ப அமைந்திருந்தது. பொதுவாகச் சோழர் சேனை பெரிய அமைப்புப் பிரிவாகக் காணப்பட்டது. பல காலகட்டத்திற்கேற்ப படை ஒன்று முதல் மூன்று சேனைகளைக் கொண்டிருந்தது.<ref>Historical Military Heritage of the Tamils By Ca. Vē. Cuppiramaṇiyan̲, Ka.Ta. Tirunāvukkaracu, International Institute of Tamil Studies, Pages 152-156</ref>
 
====தளம்====
''கட்டளையிடும் அதிகாரியின் தரம்'': '''தளபதி''' - (கடற்படையின் '''களபதிதளபதி''' தரத்திற்கு ஒப்பானது)<br/>
''தற்கால சமமான தரம்'': '''ஜெனரல் (General)தளபதி'''
 
சேனை பல தளங்களாகப் பிரிக்கப்பட்டது. சேனை சுய அமைப்பான படையும் தன்னகத்தே வளங்களையும் பொருட்களையும் கொண்டது. தளம் பொதுவாகப் பின்வரும் பிரிவுகளைக் கொண்டது.
வரிசை 118:
 
====அணி====
''கட்டளையிடும் அதிகாரியின் தரம்'': '''அணிபதி ''அல்லது'<br/>
'''' '''துணைத் தளபதி''' தற்கால சமமான தரம் '': '''கர்னல்துணைத் (Colonel)தளபதி'''
 
தளம் பல சிறு அணிகளாகப் பிரிக்கப்பட்டது. அணி என்பது பொதுவாகத் தளத்தின் 1/3 ஆகும். அணி பொதுவாகப் பின்வருமாறு காணப்படும்.
வரி 126 ⟶ 127:
* 1 தளப்படை
 
===படைகள் படையணி===
படையணிகள் சிறப்பித்துக் காட்டப்பட அவை தனிப் பெயர்களால் அழைக்கப்பட்டன. தஞ்சாவூர் கல்வெட்டு 33 படையணிகளின் பெயர்களைக் குறிப்பிடுகின்றன.
 
கைக்கோளர் என்றால் வலிமையான கைகளை உடையவர் என்று பொருள். செங்குந்தர் என்றும் அழைக்கப்படும் இவர்கள் சேனாதிபதிகளாக(சமந்த சேனாபதி)தளபதிகளாக, படைவீரர்களாக இருந்துள்ளனர்.
 
இவர்களை பற்றிய முந்தைய இலக்கிய சான்றுகள்சேந்தன் திவாகரர் எழுதிய ஆதி திவாகரம் அல்லது சேந்தந்திவாகரம் என்ற தமிழ் அகராதியில் காணப்படுகின்றன. திவாகர நிகண்டு,
"செங்குந்தப் படையர்சேனைத் தலைவர் தந்துவாயர் காருகர் கைக்கோளர்"
என்ற அநேகமாக 6 ஆம் நூற்றாண்டு வரிகள் மூலம் ↵செங்குந்தர், சேனைத்தலைவர்,தந்துவாயர் , காருகர், கைக்கோளர் ஆகிய ஐந்து பெயர்க்களும் ஒரே மக்களை குறிக்கும் பெயர்கள் என அறியமுடிகிறது. இந்த அகராதி, அநேகமாக 6 ஆம் நூற்றாண்டில் இருந்து, அவர்களை நெசவாளர்கள் மற்றும் சேனாதிபதிகள் என்று குறிப்பிடுவது அந்த நேரத்தில் சமூகத்தில் அவர்களின் இரட்டை பங்கைக் குறிக்கும். அகம்படிகளான இவர்கள் சேனாதிபதி பதவியை அடையலாம் என்பதை அறிய முடிகின்றது. மேலும் இவர்கள் குறிஞ்சி நாட்டார் எனக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுவதால் இவர்கள் குறிஞ்சி நில அகம்படிகளாகலாம்<ref>{{Cite web|url=https://books.google.com/?id=wYjtAAAAMAAJ&cd=1&pg=PA15|title=Kaikolar|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref><ref>{{Cite web|url=https://books.google.com/?id=wYjtAAAAMAAJ&cd=1&dq=kaikkolar+diwakaram&q=+diwakaram#search_anchor|title=Kaikolar|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>. . கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.<ref>{{Cite web|url=https://drive.google.com/file/d/1db0kdWgWVf2z9oxl1smUT02adimFNPra/view|title=கைக்கோளப்படை|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> 1.அபிமான பூஷண தெரிஞ்ச கைக்கோளப்படை 2.அருள்மொழிதேவ தெரிஞ்ச கைக்கோளப்படை 3.கண்டராதித்த தெரிஞ்ச கைக்கோளப்படை 4.கரிகாலசோழ தெரிஞ்ச கைக்கோளப்படை 5.சமரகேசரி தெரிஞ்ச கைக்கோளப்படை 6.சிங்களாந்தக தெரிஞ்ச கைக்கோளப்படை 7.பராந்தகச்சோழ தெரிஞ்ச கைக்கோளப்படை 8.பார்திபசேகர தெரிஞ்ச கைக்கோளப்படை 9.வீரசோழ தெரிஞ்ச கைக்கோளப்படை 10.விக்ரமசோழ தெரிஞ்ச கைக்கோளப்படை . அந்தந்த மன்னர் பெயரை முன்னொட்டாக வைத்து அவருடைய (தெரிந்த)படை என அழைக்கப்பட்டது.
 
 
தஞ்சாவூர் கல்வெட்டு 33 படையணிகளின் பெயர்களைக் குறிப்பிடுகின்றன.
 
வேளைக்காரப் படை அல்லது வேளைக்காரர் என்பது அரசனின் படையணியிலுள்ள காவல் படையணியாகும். ஸ்டெயின் போன்ற வரலாற்றாளர்கள் சிலர் கருத்துப்படி, இவர்கள் சாதாரண மக்களாகவிருந்து போர்க்காலத்தில் கொண்டு வரப்பட்டனர். இவர்கள் தேசிய காவலாளிகளாக இருந்திருக்கலாம் என ஸ்டெயின் கருதுகிறார். இவர்கள் மகாவம்சத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளனர். இதன்படி, சிங்கள அரசு சோழ அரசுக்கு எதிராக இவர்களைப் பயன்படுத்த முற்பட்டது. பின்னர் இவர்கள் கலகம் செய்ததும் கலைக்கப்பட்டனர்.<ref>{{cite book|title=The Cholas|author=K. A. Nilakanta Sastri|authorlink=K. A. Nilakanta Sastri|publisher=University of Madras|year=1935|pages=314–316|chapter=Kulottunga I}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சோழர்_படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது