பண்டைய எகிப்தின் சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 52:
சில பார்வோன்கள் குறிப்பிட்ட தேவதைகளுடன் தொடர்புறுத்தி அறியப்பட்டார்கள். பார்வோன்கள் இறப்பின் கடவுளான [[ஒசைரிஸ்]]வுடன் நேரடியாக தொடர்புறுத்தப்பட்டனர். மேலும் [[இரா]] எனும் கடவுளின் மகனாகவும் கருதப்பட்டனர். புது எகிப்து இராச்சியத்தின் துவக்கத்தில் பார்வோன்கள் அண்டத்தின் அதிபதியான [[அமூன்]] கடவுளுடன் தொடர்புறுத்தி வணங்கப்பட்டார்கள்.{{Sfn | David | 2002 | pp = 69, 95, 184}} ஒரு பார்வோன் இறந்த பிறகு அவனை ஒரு தெய்வமாக வழிபடும் வழக்கம் எகிப்தில் இருந்தது. பார்வோன் இறந்தவுடன் அவன் நேரடியாக [[இரா]] மற்றும் பிறப்பு மற்றும் இறப்பின் கடவுளான [[ஒசைரிஸ்|ஓசைரிசுடன்]] தொடர்புறுத்தப்பட்டு மக்கள் கோயில் கட்டி வழிபட்டனர். {{Sfn | Wilkinson | 2003 | pp = 60–63}} இறந்த எகிப்திய [[பார்வோன்]]களின் [[மம்மி]]யாக்கி பிரமிடு|கல்லறையில்]] அடக்கம் செய்து கடவுள்களாக வழிபட்டனர்.
 
===இறப்பிற்கு பிந்திய வாழ்வு===
===பண்டைய எகிப்தியர்களின் அடக்க முறை===
பண்டைய எகிப்தியர்கள் இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கையில் பெரும் நம்பிக்கைக் கொண்டிருந்தனர். எகிப்தியர்கள் மனிதனில் இரண்டு [[ஆன்மா|ஆன்ம]] தத்துவங்கள் இருப்பதை நம்பினர். இறப்பிற்கு முந்தைய ஆன்மாவுடன், இறப்பிற்கு பிந்தைய ஆன்மாவுடன் ஒன்றிணைந்து உயிர் பெறும் என நம்பினர். {{Sfn | Allen | 2000 | pp = 94–95}} [[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்து இராச்சிய]] ஆட்சியில் இறப்பிற்குப் பிந்தைய வாழ்க்கைத் தத்துவம் பெரிதும் வளர்ச்சியடைந்தது. ஒரு மனிதன் இறந்த பின்னர், கடவுளர் அவனது இதயத்தை எடை போட்டு பூமியில் மறுவாழ்வு அல்லது பாதாள வாழ்க்கை அல்லது நரகம் அளிப்பர்.{{Sfn | Fleming | Lothian | 1997 | p = 104}}
 
"https://ta.wikipedia.org/wiki/பண்டைய_எகிப்தின்_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது