குன்னக்குடி வைத்தியநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 30:
|website=
|}}
'''குன்னக்குடி வைத்தியநாதன்''' ([[மார்ச் 2]], [[1935]] - [[செப்டம்பர் 8]], [[2008]]) [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழகத்தைச்]] சேர்ந்த ஒரு [[வயலின்]] கலைஞர், இசையமைப்பாளர். [[குன்னக்குடி]]யில் பிறந்த இவர் இந்திய அரசின் [[பத்மஸ்ரீ விருது|பத்மசிறீ]] விருது பெற்றவராவார். [[கருநாடக இசை]]யை வயலினில் வாசித்தோரில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார். நெற்றி முழுவதும் நீண்ட திருநீற்றுப் பட்டையும் பெரிய குங்குமப் பொட்டும் அணிந்து காட்சியளித்தவர்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
1935 இல் தமிழ்நாட்டின் [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]] மாவட்டத்திலுள்ள குன்னக்குடியில் இராமசாமி சாத்திரி, மீனாட்சி அம்மையார் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த வைத்தியநாதன் தனது 12 ஆவது அகவையிலிருந்து இசைக் கச்சேரிகளில் பங்கேற்றார். நெற்றி முழுவதும் நீண்ட திருநீற்றுப் பட்டையும் பெரிய குங்குமப் பொட்டும் அணிந்து காட்சியளித்தவர்.
 
ஆரம்பத்தில் [[செம்மங்குடி சீனிவாசய்யர்]], [[மகாராஜபுரம் சந்தானம்]], [[சூலமங்கலம் சகோதரிகள்]], [[சீர்காழி கோவிந்தராஜன்]] ஆகியோருடன் இணைந்து பங்கேற்ற குன்னக்குடி பின்னர் தனிக் குழுவை அமைத்து கச்சேரிகள் நடத்தி வந்தார். தனியாகவும் பின்னர் கச்சேரி செய்ய ஆரம்பித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/குன்னக்குடி_வைத்தியநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது