குன்னக்குடி வைத்தியநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 30:
|website=
|}}
'''குன்னக்குடி வைத்தியநாதன்''' ([[மார்ச் 2]], [[1935]] - [[செப்டம்பர் 8]], [[2008]]) [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழகத்தைச்]] சேர்ந்த ஒரு [[வயலின்]] கலைஞர், இசையமைப்பாளர். [[குன்னக்குடி]]யில் பிறந்த இவர் இந்திய அரசின் [[பத்மஸ்ரீ விருது|பத்மசிறீ]] விருது பெற்றவராவார். [[கருநாடக இசை]]யை வயலினில் வாசித்தோரில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.

நெற்றி முழுவதும் நீண்ட திருநீற்றுப் பட்டையும் பெரிய குங்குமப் பொட்டும் அணிந்து காட்சியளித்தவர். ''வயலில் உழுதோரையும் வயலின் கேட்கச் செய்தவர்'' என இவரைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/குன்னக்குடி_வைத்தியநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது