இரண்டாம் மகன் ஆறுமுகம் [[புதியதலைமுறை]] செய்தித் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியாளராகவும் உள்ளார்.
தான் தான் தமிழ் பற்று உள்ளவன் போல திருவள்ளுவர் மற்றும் தந்தை பெரியார் போன்றவர்களை அவன் இவன் என்று பேசுவதில் வழக்கம் கொண்டவர் , கடந்த 30 /12 /2019 அன்று மோடி, அமித் ஷாவை சோலியை முடிச்சுடுவீங்கன்னு பார்த்தேன்...என்று பேசி சர்ச்சையை கிளப்பிய நெல்லை கண்ணன்,
சில மாதங்களுக்கு முன் தமிழ் கடவுள் முருகனையே அவன் இவன் என பேசியவர் இவர் ,வயது முதிர்ந்த காலத்தில் சொல்வதை எல்லாம் மக்கள் நம்புவார்கள் என சில தேவையில்லாத பேச்சுக்களால் இவர் இன்று நீதிமன்ற வாசலில் ஏறி இறங்குகிறார் ,