"ஆழ்வார்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
ஆழ்வார்கள் 12 பெயர்
(→வரலாறு) |
(ஆழ்வார்கள் 12 பெயர்) அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
[[வைணவம்|வைணவ]] சமயத்தின் முதன்மைத் தெய்வமாகிய [[திருமால்|திருமாலைப்]] போற்றித் தமிழ்ச் செய்யுட்களால் பாடியவர்கள் '''ஆழ்வார்கள்''' ஆவர்.
தென்மொழியாம் தமிழ் மொழியில் [[வைணவ இலக்கியங்கள்|வைணவ இலக்கியங்களை]] வளர்த்தவர்கள் பரம்பரையில், [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்]] (அல்லது) ஆழ்வார் அருளிச்செயல் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12
அவர்களுள், இறைவனை இறைவனாகக் காணாது, இறைவனோடு உறவுமுறையில் வாழ்ந்ததால் [[ஆண்டாள்|ஆண்டாளையும்]], இறைவனைப் பாடாது ஆசானைப் பாடினார் என்பதால் [[மதுரகவியாழ்வார்|மதுரகவியாழ்வாரையும்]] வேறு வரிசையில் தொகுத்து, ஆழ்வார்கள் பதின்மர் 10 பேர் மட்டுமே எனக் காட்டுவாரும் உண்டு.
|