சோ. தர்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
No edit summary |
||
வரிசை 16:
| children =
}}
'''சோ. தர்மன்''' (பிறப்பு: [[ஆகஸ்ட் 8]], [[1952]]) என்பவர் ஒரு தமிழகத்தைச் சேர்ந்த புதின, சிறுகதை எழுத்தாளர். கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர்.
== பிறப்பு ==
விவசாயக்குடும்பத்தைச் சார்ந்த சோ. தர்மராஜ் எனும் இயற்பெயர்கொண்ட இவர், பொன்னுத்தாய், சோலையப்பன் ஆகியோருக்கு மகனாக 1952 ஆகத்து 8ஆம் நாள் [[தூத்துக்குடி மாவட்டம்]], [[கோவில்பட்டி]] வட்டத்திலுள்ள கடலையூருக்கு அருகில் உருளைகுடி என்னும் சிற்றூரில் பிறந்தார்.<ref name ="Nool"/>
[[1992]] மற்றும் [[1994]] ஆண்டுகளில் இலக்கியச் சிந்தனையின் சிறந்த சிறுகதைக்கான விருதினைப் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய ''"கூகை"'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2005|2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.▼
==நூல்கள்==
இவர் எழுதிய முதற்கதை 1980ஆம் ஆண்டில் அச்சேறியது. எட்டு சிறுகதைத்தொகுதிகள், நான்கு புதினங்கள், வில்லிசைபற்றிய ஆய்வுநூல் ஆகியன 2019ஆம் ஆண்டுவரையிலான இவரது படைப்புகள்.<ref name ="Nool"/>
===புதினம்===
* தூர்வை▼
# கூகை (தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்). இப்புதினம் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தால் [[ஆங்கிலம்|ஆங்கிலத்திலும்]] "மூங்கா" என்னும் பெயரில் [[மலையாளம்|மலையாளத்திலும்]] மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. <ref name ="Nool"/>
* சோகவனம்▼
# சூல் (2016) (சுஜாதா விருதையும் சாகித்ய அகாதெமி விருதையும் பெற்ற நூல்)
# பதிமூனாவது மையவாடி (2020)
=== சிறுகதைத்தொகுதிகள்===
# ஈரம் (சிறுகதைத்தொகுதி)
# வனக்குமாரன்
# அன்பின் சிப்பி (2019)
# நீர்ப்பழி
# சோகவனம்
=== வாழ்க்கைவரலாறு ===
# வில்லிசைக்கலைஞர் பிச்சைக்குட்டி (2014)
==விருதுகள்==
# [[1992]] மற்றும் [[1994]] ஆண்டுகளில் இலக்கியச் சிந்தனையின் சிறந்த சிறுகதைக்கான விருதினைப் பெற்றிருக்கிறார்.
▲
# சூல் என்னும் புதினத்திற்காக 2016ஆம் ஆண்டிற்கான சுஜாதா விருதைப் பெற்றார்.<ref> பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் ‘வாசகர் வட்டம்' வெளியீடு </ref>
# சூல் என்னும் புதினத்திற்காக 2019ஆம் ஆண்டில் [[சாகித்திய அகாதமி விருது|சாகித்ய அகாதெமி விருதைப்]]பெற்றார். <ref>{{cite web |title=Press Release sahitya Akademi awards 2019 |url=http://sahitya-akademi.gov.in/pdf/sahityaakademiawards2019.pdf |website=sahitya-akademi.gov.in |accessdate=18 December 2019}}</ref><ref>{{cite news |title=சூல் நாவலுக்காக சோ. தர்மனுக்கு சாகித்ய அகாதெமி விருது |url=https://www.dinamani.com/tamilnadu/2019/dec/18/sahitya-academy-award-announced-for-so-dharman-3309350.html |accessdate=18 December 2019 |agency=தினமணி}}</ref>
==மேற்கோள்கள்==
|