அருள்மொழிவர்மன் (கதைமாந்தர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அருள்மொழி வர்மர் was changed as சுந்தர சோழர் அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
|||
வரிசை 52:
==பொன்னியின் செல்வன்==
சிறுபிராயத்தில் அருள்மொழிவர்மன், [[குந்தவை (கதைமாந்தர்)| இளைய பிராட்டி குந்தவை நாச்சியார்]], [[ஆதித்த கரிகாலன் (கதைமாந்தர்)| ஆதித்த கரிகாலன்]], இவர்களது தந்தை [[சுந்தர சோழர் (கதைமாந்தர்)|சுந்தர சோழர்]] மற்றும் தாய் மலையமான் குமாரி ஆகியோர் காவிரி நதியில் பயணப்பட்டுக் கொண்டிருக்கையி்ல் அருள்மொழிவர்மன் படகிலிருந்து தவறி விழுந்துவிடுகிறார். அவரை காப்பாற்றி மீண்டும் படகில் சேர்த்தவரை யாருமே அறிந்திருக்கவில்லை.
==ஈழப்போர்==
|